Top posting users this month
No user |
முழு நாடும் தேர்தலை கோருகிறது!– மாதுளுவாவே சோபித தேரர்
Page 1 of 1
முழு நாடும் தேர்தலை கோருகிறது!– மாதுளுவாவே சோபித தேரர்
அரசியல் கட்சிகள் மாத்திரமல்லாது முழு நாடு தற்போது தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும் எனக் கோருவதாக நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் பஞ்சர் போடுவதால் எந்த பயனுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் நேற்றிரவு ஒளிப்பரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசியல் கட்சிகள் மாத்திரமல்ல. தேர்தல் ஒன்றுக்கு செல்லுமாறு முழு நாடும் கோருகிறது.
நாட்டின் தற்போதைய அரசியலமைப்பில் ஜனாதிபதி ஆட்சியை முறையை சரியாக இரத்துச் செய்து கொள்ள முடியவில்லை.
தேர்தல் ஒன்றுக்கு சென்று புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி, முழு நாடாளுமன்றத்தையும் தெரிவுக் குழுவாக மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்கும் வரை செல்ல வேண்டும் எனவும் மாதுளுவாவே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் பஞ்சர் போடுவதால் எந்த பயனுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் நேற்றிரவு ஒளிப்பரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசியல் கட்சிகள் மாத்திரமல்ல. தேர்தல் ஒன்றுக்கு செல்லுமாறு முழு நாடும் கோருகிறது.
நாட்டின் தற்போதைய அரசியலமைப்பில் ஜனாதிபதி ஆட்சியை முறையை சரியாக இரத்துச் செய்து கொள்ள முடியவில்லை.
தேர்தல் ஒன்றுக்கு சென்று புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி, முழு நாடாளுமன்றத்தையும் தெரிவுக் குழுவாக மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்கும் வரை செல்ல வேண்டும் எனவும் மாதுளுவாவே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum