Top posting users this month
No user |
Similar topics
மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக செயற்படவில்லை: சரத் என் சில்வா
Page 1 of 1
மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக செயற்படவில்லை: சரத் என் சில்வா
நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக செயற்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, மஹிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வர வேண்டும் என தற்போது கூறி வருகிறார்.
கேகாலையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்ட முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தான் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக செயற்படவில்லை எனவும் இரண்டு தடவைக்கு மேல் போட்டியிடுவதையே தான் எதிர்த்ததாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் மஹிந்த ராஜபக்ச போன்ற தலைவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் நாட்டுக்கு அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் ஆட்சியில் இருக்கும் அச்சாறு போன்ற ஆட்சியை தான் விரும்பவில்லை எனவும் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவு செய்யவே மக்கள் வாக்களித்ததாகவும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக தெரிவு செய்ய மக்கள் வாக்களிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரை, அந்த கட்சியின் செயலாளர் தோற்கடித்தமை சிறந்த செயல் என தான் கருதவில்லை எனவும் இவ்வாறு அதிகாரத்திற்கு வந்ததை எப்படி நல்லாட்சியாக கருத முடியும் என்ற சிக்கல் தனக்கு இருப்பதாகவும் முன்னாள் பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார்.
கேகாலையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்ட முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தான் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக செயற்படவில்லை எனவும் இரண்டு தடவைக்கு மேல் போட்டியிடுவதையே தான் எதிர்த்ததாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் மஹிந்த ராஜபக்ச போன்ற தலைவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் நாட்டுக்கு அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் ஆட்சியில் இருக்கும் அச்சாறு போன்ற ஆட்சியை தான் விரும்பவில்லை எனவும் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவு செய்யவே மக்கள் வாக்களித்ததாகவும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக தெரிவு செய்ய மக்கள் வாக்களிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரை, அந்த கட்சியின் செயலாளர் தோற்கடித்தமை சிறந்த செயல் என தான் கருதவில்லை எனவும் இவ்வாறு அதிகாரத்திற்கு வந்ததை எப்படி நல்லாட்சியாக கருத முடியும் என்ற சிக்கல் தனக்கு இருப்பதாகவும் முன்னாள் பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ராஜபக்சவுக்கு எதிராக போராட்டம்: திராவிட விடுதலைக் கழகத்தினர் 7 பேர் விடுதலை
» மஹிந்த ராஜபக்சவுக்கு கெட்ட காலம்: புதிய ஆரூடம்
» பிரதமர் பதவி நீக்கப்பட்டதும் அமைச்சரவை கலையும்: சரத் என் சில்வா
» மஹிந்த ராஜபக்சவுக்கு கெட்ட காலம்: புதிய ஆரூடம்
» பிரதமர் பதவி நீக்கப்பட்டதும் அமைச்சரவை கலையும்: சரத் என் சில்வா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum