Top posting users this month
No user |
Similar topics
மைத்திரி – மஹிந்தவை இணைக்க மகிந்த ஆதரவு தரப்பு யோசனை
Page 1 of 1
மைத்திரி – மஹிந்தவை இணைக்க மகிந்த ஆதரவு தரப்பு யோசனை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மஹிந்த தரப்பினரால் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள், அவர்களுக்கு நெருங்கிய அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற விசாரணையை இடை நிறுத்த இணக்கம் தெரிவித்தால்,
ஜனாதிபதியுடன் எதிர்வரும் பொது தேர்தலில் இணைந்து வேலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவருடன் இருக்கின்ற அதிகாரிகள் ஆயத்தமாக உள்ளார்கள் என முன்னாள் ஜனாதிபதிக்கு நெருங்கிய அதிகாரி ஒருவர் சுதந்திர கட்சி உறுப்பினர் ஊடாக ஜனாதிபதிக்கு இன்று காலை அறிவித்துள்ளார்.
இவ் யோசனையை ஜனாதிபதியிடம் கொண்டு வந்த அதிகாரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நெருங்கிய உறவினர் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பில் உயர் மட்டத்தில் செயற்பட்ட ஒருவராகும்.
எப்படியிருப்பினும் ஜனாதிபதி அவ்யோசனைகளை நிராகரித்துவிட்டார் என சிங்கள ஊடகத்திற்கு செய்தி வெளியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரி – மகிந்த இணக்கம் பற்றி பேசி பயனில்லை: முன்னாள் அமைச்சர் குமார வெல்கம
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது குறித்து பேசி பயனில்லை என முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.
அது பற்றி பேசி பயனில்லை. அது பழைய கதையாகி போனது. அத்துடன் அது வெற்றியளிக்காது. அது பற்றி பேசும் அவசியமும் இல்லை. மகிந்த ராஜபக்சவுக்கு முழு நாட்டிலும் ஆதரவு அலை உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் இணைக்க முயற்சிப்பவர்கள் இருக்கலாம்.
எனினும் மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அல்ல அவருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையும் வழங்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாகவே கூறி விட்டார். இன்னும் என்ன இருக்கின்றது என குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தீவிர மகிந்த ராஜபக்ச ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள், அவர்களுக்கு நெருங்கிய அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற விசாரணையை இடை நிறுத்த இணக்கம் தெரிவித்தால்,
ஜனாதிபதியுடன் எதிர்வரும் பொது தேர்தலில் இணைந்து வேலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவருடன் இருக்கின்ற அதிகாரிகள் ஆயத்தமாக உள்ளார்கள் என முன்னாள் ஜனாதிபதிக்கு நெருங்கிய அதிகாரி ஒருவர் சுதந்திர கட்சி உறுப்பினர் ஊடாக ஜனாதிபதிக்கு இன்று காலை அறிவித்துள்ளார்.
இவ் யோசனையை ஜனாதிபதியிடம் கொண்டு வந்த அதிகாரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நெருங்கிய உறவினர் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பில் உயர் மட்டத்தில் செயற்பட்ட ஒருவராகும்.
எப்படியிருப்பினும் ஜனாதிபதி அவ்யோசனைகளை நிராகரித்துவிட்டார் என சிங்கள ஊடகத்திற்கு செய்தி வெளியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரி – மகிந்த இணக்கம் பற்றி பேசி பயனில்லை: முன்னாள் அமைச்சர் குமார வெல்கம
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது குறித்து பேசி பயனில்லை என முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.
அது பற்றி பேசி பயனில்லை. அது பழைய கதையாகி போனது. அத்துடன் அது வெற்றியளிக்காது. அது பற்றி பேசும் அவசியமும் இல்லை. மகிந்த ராஜபக்சவுக்கு முழு நாட்டிலும் ஆதரவு அலை உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் இணைக்க முயற்சிப்பவர்கள் இருக்கலாம்.
எனினும் மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அல்ல அவருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையும் வழங்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாகவே கூறி விட்டார். இன்னும் என்ன இருக்கின்றது என குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தீவிர மகிந்த ராஜபக்ச ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மைத்திரி - மஹிந்தவை இணைக்க சென்று சிக்கலில் மாட்டிக்கொண்டேன்: எஸ்.பீ.திஸாநாயக்க
» மஹிந்தவை காப்பாற்ற ஏற்படுத்தி கொள்ளப்பட்ட மைத்திரி - கோத்தபாய இணக்கப்பாட்டில் விரிசல்?
» தனித்து போட்டியிட்டாலும் எங்கள் ஆதரவு மைத்திரி- ரணிலுக்கே: அனோமா பொன்சேகா
» மஹிந்தவை காப்பாற்ற ஏற்படுத்தி கொள்ளப்பட்ட மைத்திரி - கோத்தபாய இணக்கப்பாட்டில் விரிசல்?
» தனித்து போட்டியிட்டாலும் எங்கள் ஆதரவு மைத்திரி- ரணிலுக்கே: அனோமா பொன்சேகா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum