Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அமைச்சர் இராதாகிருஸ்ணன் மாணவர்கள் மத்தியில் தரம் குறைந்த வார்த்தைகளை பிரயோகிப்பதாக குற்றச்சாட்டு

Go down

அமைச்சர் இராதாகிருஸ்ணன் மாணவர்கள் மத்தியில் தரம் குறைந்த வார்த்தைகளை பிரயோகிப்பதாக குற்றச்சாட்டு Empty அமைச்சர் இராதாகிருஸ்ணன் மாணவர்கள் மத்தியில் தரம் குறைந்த வார்த்தைகளை பிரயோகிப்பதாக குற்றச்சாட்டு

Post by oviya Fri Jun 12, 2015 3:05 pm

இராஜாங்க கல்வி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வுகளில் மாணவர்கள் மத்தியில் தரம் குறைந்த வார்த்தைகளை பிரயோகிப்பதாக மத்திய மாகாண விவசாய மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் எம்.ராம் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வு கூட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்,

இராஜாங்க கல்வி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் அவர்கள் பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வுகளில் மாணவர்கள் மத்தியில் தரம் குறைந்த வார்த்தைகளை பிரயோகிக்கின்றார். இவை கண்டிக்க கூடிய விடயமாகும்.

எனினும் சில தினங்களுக்கு முன்பு பத்திரிகை ஒன்றில் ஊடகவியலாளர் ஒருவர், இவர் சொன்ன கருத்தை பத்திரிகையில் வெளியீட்டிருந்தார்.

அதாவது மலையகத்தில் உள்ள சில அமைச்சர்கள் படிக்காத முட்டாள்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். பாடசாலை நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மாணவர்கள் மத்தியில் உன்னிப்பான வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டும்.

இதேவேளை, மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாரிய சேவையாற்றியுள்ளது.

அந்தவகையில் இன்று மலையக கல்வி அபிவிருத்தியை நாங்கள் செய்கின்றோம் என்று மக்கள் மத்தியில் அரசியல் நடத்தாமல் உண்மையாக மக்களுடைய சேவைளை அறிந்து செய்வதற்கு அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என்றார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum