Top posting users this month
No user |
ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மேலும் இரு ஆணையாளர்கள்
Page 1 of 1
ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மேலும் இரு ஆணையாளர்கள்
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மேலும் இரு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவர்களை நியமித்துள்ளார் என ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாஸ தெரிவித்துள்ளார்.
இந்த ஆணைக்குழுவில் ஏற்கனவே மூன்று உறுப்பினர்கள் இருந்த நிலையில் அந்த எண்ணிக்கையை ஐந்தாக அதிகரிக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
புதிய நியமனம் காரணமாக ஐந்து ஆணையாளர்களும் ஐந்து இடங்களில் இருந்தவாறு விசாரணைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவர்களை நியமித்துள்ளார் என ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாஸ தெரிவித்துள்ளார்.
இந்த ஆணைக்குழுவில் ஏற்கனவே மூன்று உறுப்பினர்கள் இருந்த நிலையில் அந்த எண்ணிக்கையை ஐந்தாக அதிகரிக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
புதிய நியமனம் காரணமாக ஐந்து ஆணையாளர்களும் ஐந்து இடங்களில் இருந்தவாறு விசாரணைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum