Top posting users this month
No user |
Similar topics
மதன மோதக உருண்டைகளுடன் ஒருவர் கைது
Page 1 of 1
மதன மோதக உருண்டைகளுடன் ஒருவர் கைது
அநுராதபுரத்தில் கஞ்சா கலந்த 3 ஆயிரத்து 900 மதன மோதக உருண்டைகளை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மதன மோதக உருண்டைகள் 39 கிலோகிராம் எடையுடையன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மதன மோதக உருண்டைகளை பரிசோதனைகளுக்காக அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த மதன மோதக உருண்டைகள் 39 கிலோகிராம் எடையுடையன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மதன மோதக உருண்டைகளை பரிசோதனைகளுக்காக அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
![-](https://2img.net/i/empty.gif)
» கசிப்பு காய்ச்சிய ஒருவர் பொலிஸாரால் கைது- மீன்பிடி வலைகளுடன் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது
» யாழ். பருத்தித்துறையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
» ஒரு கோடி ரூபா பெறுமதியான மாணிக்ககற்களுடன் ஒருவர் கைது
» யாழ். பருத்தித்துறையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
» ஒரு கோடி ரூபா பெறுமதியான மாணிக்ககற்களுடன் ஒருவர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum