Top posting users this month
No user |
Similar topics
திருகோணமலை மனித உரிமை விழிப்புணர்வு முகாம்
Page 1 of 1
திருகோணமலை மனித உரிமை விழிப்புணர்வு முகாம்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்தியக் காரியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்டத்தின் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு இன்று காலை 9.30 மணிக்கு திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேசசபை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது அரச அலுவலகங்களில் பணிபுரியும் அரச அதிகாரிகளின் பொறுப்பு தொடர்பான விரிவுரைகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்வி அதிகாரியும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கபிலன் வில்வராஜா அவர்களால் வழங்கப்பட்டது.
இதன்போது அரச அலுவலகங்களில் பணிபுரியும் அரச அதிகாரிகளின் பொறுப்பு தொடர்பான விரிவுரைகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்வி அதிகாரியும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கபிலன் வில்வராஜா அவர்களால் வழங்கப்பட்டது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மனித உரிமை செயற்பாட்டாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மனித உரிமை ஆணைக்குழு
» மனித உரிமை மீறல் அறிக்கை ஓகஸ்ட்டில் ஜனாதிபதியிடம்
» ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி!
» மனித உரிமை மீறல் அறிக்கை ஓகஸ்ட்டில் ஜனாதிபதியிடம்
» ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum