Top posting users this month
No user |
Similar topics
கறிவடையும் குடைமிளகாயும்
Page 1 of 1
கறிவடையும் குடைமிளகாயும்
வடைக்கு தேவையானவை:
கொத்துக்கறி - அரை கிலோ
முட்டை - இரண்டு
வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - ஒன்று
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி
பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு மேசைக்கரண்டி
புதினா தூள் - அரை தேக்கரண்டி
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
மசாலாவிற்கு:
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
குடைமிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு பிடி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
உப்புத்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
கறியுடன் வடைக்கு தேவையானவைகள் அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயம் குடைமிளகாயை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
தோசைக்கல்லை நன்கு காய வைத்து ஊறிய கலவையிலிருந்து சிறு சிறு வடைகளாக தட்டி போட்டு இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுத்து வைக்கவும்.
பின்பு ஒரு வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி முதலில் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பிறகு தக்காளி, குடைமிளகாயை போட்டு உப்பை தூவி நன்கு வதக்கவும்.
பிறகு மிளகுத்தூள், மஞ்சள்தூளை போட்டு நன்கு கலக்கி விடவும். பச்சை வாசனை நீங்கியவுடன் தயாரித்து வைத்துள்ள வடைகளை போட்டு மெதுவாக கிளறி விட்டு ஐந்து நிமிடம் கழித்து கொத்தமல்லியை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
கொத்துக்கறி - அரை கிலோ
முட்டை - இரண்டு
வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - ஒன்று
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி
பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு மேசைக்கரண்டி
புதினா தூள் - அரை தேக்கரண்டி
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
மசாலாவிற்கு:
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
குடைமிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு பிடி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
உப்புத்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
கறியுடன் வடைக்கு தேவையானவைகள் அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயம் குடைமிளகாயை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
தோசைக்கல்லை நன்கு காய வைத்து ஊறிய கலவையிலிருந்து சிறு சிறு வடைகளாக தட்டி போட்டு இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுத்து வைக்கவும்.
பின்பு ஒரு வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி முதலில் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பிறகு தக்காளி, குடைமிளகாயை போட்டு உப்பை தூவி நன்கு வதக்கவும்.
பிறகு மிளகுத்தூள், மஞ்சள்தூளை போட்டு நன்கு கலக்கி விடவும். பச்சை வாசனை நீங்கியவுடன் தயாரித்து வைத்துள்ள வடைகளை போட்டு மெதுவாக கிளறி விட்டு ஐந்து நிமிடம் கழித்து கொத்தமல்லியை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum