Top posting users this month
No user |
Similar topics
பலத்த கண்காணிப்புகளுக்கு மத்தியில் யாழ்.கவுணாவத்தை ஆலயத்தில் மிருக பலியிடல்
Page 1 of 1
பலத்த கண்காணிப்புகளுக்கு மத்தியில் யாழ்.கவுணாவத்தை ஆலயத்தில் மிருக பலியிடல்
யாழ்.குடாநாட்டில் பிரபல்யமான கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தின் மிருக பலியிடல் வழிபாட்டு நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.
குடாநாட்டில் கடந்த வருடம் குறித்த கவுணாவத்தை வைரவர் ஆலயத்தின் மிருக பலியிடல் வழிபாட்டிற்கு கடுமையான எதிர்ப்புக்கள் எழுந்திருந்த நிலையில், இந்து அமைப்புக்களின் எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் இன்றைய தினம் வழிபாடுகள் நடைபெற்றிருந்தது.
எனினும் இவ்வாண்டு பிரதேச சபையினதும், பொதுச்சுகாதார பரிசோதகர்களினது கண்காணிப்புடன் ஆடுகள் பலியிடப்பட்டன. இந்நிலையில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
குடாநாட்டில் கடந்த வருடம் குறித்த கவுணாவத்தை வைரவர் ஆலயத்தின் மிருக பலியிடல் வழிபாட்டிற்கு கடுமையான எதிர்ப்புக்கள் எழுந்திருந்த நிலையில், இந்து அமைப்புக்களின் எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் இன்றைய தினம் வழிபாடுகள் நடைபெற்றிருந்தது.
எனினும் இவ்வாண்டு பிரதேச சபையினதும், பொதுச்சுகாதார பரிசோதகர்களினது கண்காணிப்புடன் ஆடுகள் பலியிடப்பட்டன. இந்நிலையில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குருவாயூர் ஆலயத்தில் 8 இலட்சம் பெறுமதியான சந்தனக் கட்டைகளை தட்சனை வழங்கிய ரணில்
» உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் மறுசீரமைப்பு! ஆளுங்கட்சிக்குள்ளேயே பலத்த எதிர்ப்பு
» ஆலயத்தில் கைவரிசை காட்டிய தென் பகுதி யுவதிகள்: மடக்கிப் பிடித்த அடியார்கள்
» உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் மறுசீரமைப்பு! ஆளுங்கட்சிக்குள்ளேயே பலத்த எதிர்ப்பு
» ஆலயத்தில் கைவரிசை காட்டிய தென் பகுதி யுவதிகள்: மடக்கிப் பிடித்த அடியார்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum