Top posting users this month
No user |
Similar topics
இரத்தினபுரியில் விபத்து: நான்கு பேர் பலி
Page 1 of 1
இரத்தினபுரியில் விபத்து: நான்கு பேர் பலி
இரத்தினபுரி எஹலியகொட பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் நான்கு பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. பயணிகள் பஸ் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
அனர்த்தத்தின்போது முச்சக்கர வண்டியில் சென்றவர்களே பலியாகினர்.
இந்தநிலையில் விபத்துக்கான காரணம் உட்பட்ட முழுமையான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. பயணிகள் பஸ் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
அனர்த்தத்தின்போது முச்சக்கர வண்டியில் சென்றவர்களே பலியாகினர்.
இந்தநிலையில் விபத்துக்கான காரணம் உட்பட்ட முழுமையான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காத்தான்குடியில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து- டெங்குக் காய்ச்சலினால் இருவர் பலி
» 14 ஆயிரத்து 900 கிலோ கழிவு தேயிலை தூளுடன் நான்கு பேர் கைது
» மருதானையில் தீ விபத்து: ஐந்து பேர் பலி
» 14 ஆயிரத்து 900 கிலோ கழிவு தேயிலை தூளுடன் நான்கு பேர் கைது
» மருதானையில் தீ விபத்து: ஐந்து பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum