Top posting users this month
No user |
யாழில் மோட்டார் குண்டு மீட்பு
Page 1 of 1
யாழில் மோட்டார் குண்டு மீட்பு
அரியாலை பகுதியில் மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
முள்ளி வீதி அரியாலை பகுதியில் வீட்டு வாசலின் முன்பாக இந்த மோட்டார் குண்டை கண்ட வீட்டு உரிமையாளர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும்,
தகவல் கிடைத்ததும் இராணுவத்தினருக்கு அறிவித்து குண்டு மீட்கப்பட்டுள்ளதாகவும் யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முள்ளி வீதி அரியாலை பகுதியில் வீட்டு வாசலின் முன்பாக இந்த மோட்டார் குண்டை கண்ட வீட்டு உரிமையாளர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும்,
தகவல் கிடைத்ததும் இராணுவத்தினருக்கு அறிவித்து குண்டு மீட்கப்பட்டுள்ளதாகவும் யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum