Top posting users this month
No user |
பொதுபல சேனாவின் தேரர்கள் அறுவருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்
Page 1 of 1
பொதுபல சேனாவின் தேரர்கள் அறுவருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி அன்று அமைச்சர் ரிஷாட் பதியூதினின் அமைச்சிற்கு பலவந்தமான நுழைந்த சம்பவம் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் 06 தேரர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் பிரியந்த லியனகே இன்று பொலிஸாருக்கு இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வட்டரக்க விஜித்த தேரர் மறைந்திருப்பதாக கூறி அமைச்சின் கட்டிடங்களை குறித்த தேரர்கள் தாக்கியுள்ளனர்.
அதற்கமைய சந்தேக நபர்களான தேரர்களுக்கு எதிராக எதிர்வரும் ஜுலை மாதம் 09ஆம் திகதிக்கு முன்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் பிரியந்த லியனகே இன்று பொலிஸாருக்கு இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வட்டரக்க விஜித்த தேரர் மறைந்திருப்பதாக கூறி அமைச்சின் கட்டிடங்களை குறித்த தேரர்கள் தாக்கியுள்ளனர்.
அதற்கமைய சந்தேக நபர்களான தேரர்களுக்கு எதிராக எதிர்வரும் ஜுலை மாதம் 09ஆம் திகதிக்கு முன்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum