Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்!- டி.எம்.ஜயரட்ன

Go down

அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்!- டி.எம்.ஜயரட்ன Empty அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்!- டி.எம்.ஜயரட்ன

Post by oviya Thu Jun 04, 2015 1:07 pm

அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கியுள்ள இந்த நெருக்கடியான நிலையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது.

1951ம் ஆண்டு எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நிறுவினார்.

ஐரோப்பிய கலாச்சாரத்திற்கு அடிமையாகாது இலங்கையின் தனித்துவத்தை பேணி, சுயாதீனமாக மக்கள் இயங்க வேண்டும் என்பதற்காக கட்சி நிறுவப்பட்டது.

அதன் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோர் நாட்டை அபிவிருத்தி செய்தனர்.

மஹிந்த ராஜபக்ச முப்பது ஆண்டுகளாக நீடித்து வந்த யுத்தத்தை இல்லாதொழித்தார்.

நாட்டு மக்களும், நாடும் இந்த சேவைகளை மதிக்கின்றனர்.

அனைவரும் நாட்டுக்கும் கட்சிக்கும் பாரிய அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளனர்.

அனைவரிடமும் குறைபாடுகள் காணப்படுகின்றன. ஒவ்வொருவரும் வித்தியாசமாகவே சிந்திக்கின்றனர்.

எல்லோரும் ஒரேவிதமாக சிந்தித்து ஒரேவிதமாக செயற்பட மாட்டார்கள் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

அனைத்து தரப்பினரும் இந்த தருணத்தில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென டி.எம். ஜயரட்ன கோரியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் கட்சித் தலைமைக்கு கடிதம் ஊடாக இணைந்து செயற்படுமாறு கோரியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum