Top posting users this month
No user |
அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்!- டி.எம்.ஜயரட்ன
Page 1 of 1
அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்!- டி.எம்.ஜயரட்ன
அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கியுள்ள இந்த நெருக்கடியான நிலையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது.
1951ம் ஆண்டு எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நிறுவினார்.
ஐரோப்பிய கலாச்சாரத்திற்கு அடிமையாகாது இலங்கையின் தனித்துவத்தை பேணி, சுயாதீனமாக மக்கள் இயங்க வேண்டும் என்பதற்காக கட்சி நிறுவப்பட்டது.
அதன் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோர் நாட்டை அபிவிருத்தி செய்தனர்.
மஹிந்த ராஜபக்ச முப்பது ஆண்டுகளாக நீடித்து வந்த யுத்தத்தை இல்லாதொழித்தார்.
நாட்டு மக்களும், நாடும் இந்த சேவைகளை மதிக்கின்றனர்.
அனைவரும் நாட்டுக்கும் கட்சிக்கும் பாரிய அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளனர்.
அனைவரிடமும் குறைபாடுகள் காணப்படுகின்றன. ஒவ்வொருவரும் வித்தியாசமாகவே சிந்திக்கின்றனர்.
எல்லோரும் ஒரேவிதமாக சிந்தித்து ஒரேவிதமாக செயற்பட மாட்டார்கள் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.
அனைத்து தரப்பினரும் இந்த தருணத்தில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென டி.எம். ஜயரட்ன கோரியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் கட்சித் தலைமைக்கு கடிதம் ஊடாக இணைந்து செயற்படுமாறு கோரியுள்ளார்.
நாடு எதிர்நோக்கியுள்ள இந்த நெருக்கடியான நிலையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது.
1951ம் ஆண்டு எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நிறுவினார்.
ஐரோப்பிய கலாச்சாரத்திற்கு அடிமையாகாது இலங்கையின் தனித்துவத்தை பேணி, சுயாதீனமாக மக்கள் இயங்க வேண்டும் என்பதற்காக கட்சி நிறுவப்பட்டது.
அதன் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோர் நாட்டை அபிவிருத்தி செய்தனர்.
மஹிந்த ராஜபக்ச முப்பது ஆண்டுகளாக நீடித்து வந்த யுத்தத்தை இல்லாதொழித்தார்.
நாட்டு மக்களும், நாடும் இந்த சேவைகளை மதிக்கின்றனர்.
அனைவரும் நாட்டுக்கும் கட்சிக்கும் பாரிய அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளனர்.
அனைவரிடமும் குறைபாடுகள் காணப்படுகின்றன. ஒவ்வொருவரும் வித்தியாசமாகவே சிந்திக்கின்றனர்.
எல்லோரும் ஒரேவிதமாக சிந்தித்து ஒரேவிதமாக செயற்பட மாட்டார்கள் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.
அனைத்து தரப்பினரும் இந்த தருணத்தில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென டி.எம். ஜயரட்ன கோரியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் கட்சித் தலைமைக்கு கடிதம் ஊடாக இணைந்து செயற்படுமாறு கோரியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum