Top posting users this month
No user |
Similar topics
இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள உள்ளூராட்சி எல்லை நிர்ணயம்
Page 1 of 1
இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள உள்ளூராட்சி எல்லை நிர்ணயம்
உள்ளூராட்சி சபைகளுக்கான தொகுதி எல்லை நிர்ணய பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே தெரிவித்துள்ளார்.
எல்லைகளை நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகளின் போது மக்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களும் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட்டுள்ளன.
இந்த பணிகள் அடுத்த மாதமளவில் முற்றாக பூர்த்தியடைந்து விடும் எனவும் தடகல்லகே குறிப்பிட்டுள்ளார்.
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் புதிய முறையில் தேர்தலை நடத்தும் யோசனையை முன்வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
புதிய தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி சபைகளின் தேர்தலை நடத்த எல்லைகளை நிர்ணயம் செய்து துரிதமாக அதனை வர்த்தமானியில் வெளியிட உள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
எல்லைகளை நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகளின் போது மக்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களும் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட்டுள்ளன.
இந்த பணிகள் அடுத்த மாதமளவில் முற்றாக பூர்த்தியடைந்து விடும் எனவும் தடகல்லகே குறிப்பிட்டுள்ளார்.
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் புதிய முறையில் தேர்தலை நடத்தும் யோசனையை முன்வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
புதிய தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி சபைகளின் தேர்தலை நடத்த எல்லைகளை நிர்ணயம் செய்து துரிதமாக அதனை வர்த்தமானியில் வெளியிட உள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மன்னார் மாவட்டத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பில் ஆராய்வு
» இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் உள்நாட்டு விசாரணை இடம்பெறும்: மங்கள
» ஜனாதிபதி மைத்திரிபால இன்று நாடு திரும்புகின்றார்: தம்பியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பார்
» இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் உள்நாட்டு விசாரணை இடம்பெறும்: மங்கள
» ஜனாதிபதி மைத்திரிபால இன்று நாடு திரும்புகின்றார்: தம்பியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum