Top posting users this month
No user |
Similar topics
நாங்கள் பலமிக்க தேசமாக எழும்பி நிற்க வேண்டும்!– பிரதமர்
Page 1 of 1
நாங்கள் பலமிக்க தேசமாக எழும்பி நிற்க வேண்டும்!– பிரதமர்
நாங்கள் பலமிக்க தேசமாக எழும்பி நிற்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அஸ்கிரிய விகாரையில் நேற்று மாலை அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டுமாயின் அனைத்து தரப்பினரையும் சமாதானத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என அஸ்கிரிய மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறை தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்த்துக் கொண்டு நாட்டினை புதிய பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என அஸ்கிரிய மகாநாயக்க தேரர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளின் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு டொனமூர் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்கிரிய விகாரையில் நேற்று மாலை அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டுமாயின் அனைத்து தரப்பினரையும் சமாதானத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என அஸ்கிரிய மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறை தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்த்துக் கொண்டு நாட்டினை புதிய பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என அஸ்கிரிய மகாநாயக்க தேரர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளின் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு டொனமூர் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாங்கள் கடல் எல்லையை மீறியதில்லை! எல்லை தாண்டுவதை நிறுத்த வேண்டும்! முற்றுப்பெறுமா பேச்சுவார்த்தை?
» இலங்கையின் படையினர் வலுப்படுத்தப்பட வேண்டும்: பிரதமர்
» பசில் வகித்த பலமிக்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மூடப்பட்டது!
» இலங்கையின் படையினர் வலுப்படுத்தப்பட வேண்டும்: பிரதமர்
» பசில் வகித்த பலமிக்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மூடப்பட்டது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum