Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மீண்டும் சுனாமி வந்தாலும் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பில்லை: அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்

Go down

மீண்டும் சுனாமி வந்தாலும் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பில்லை: அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்  Empty மீண்டும் சுனாமி வந்தாலும் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பில்லை: அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்

Post by oviya Fri Dec 26, 2014 2:10 pm

மீண்டும் ஒரு ஆழிப்பேரலை ஏற்பட்டால், எந்த ஒரு உயிரிழப்புக்களும் ஏற்படாத வகையில் அதனை எதிர்கொள்ளும் வல்லமை அரசாங்கத்திடம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று 10 வருடங்கள் நிறைவடைகின்றன. அனர்த்தத்தின் பாதிப்புகளை நினைவு கூறும் வகையில் இன்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இது தவிர, ஆழிப்பேரலையில் உயிர்நீத்தவர்களுக்கு இன்று முற்பகல் 9.25 முதல் 9.27 வரையான இரண்டு நிமிட காலப்பகுதியில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதனை நினைவு கூரும் முகமாக இன்று அங்கு பாரிய அளவில் பிராத்தனை நிகழ்வுகள் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கொட்டும் மழையிலும் சுனாமியின் பத்தாண்டு நிகழ்வில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி- கவனிப்பாரற்று கிடக்கும் நாவலடி மக்கள்
அகவை பத்தாகியும் இல்லிடம் கிடைக்காத அவலம்!- அகவை பத்தில் ஆழிப்பேரலை!
சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி அஞ்சலி!
ஆழிப்பேரலையின் 10ம் ஆண்டு நினைவு! உடுதுறை நினைவாலயத்தில் கண்ணீரைக் காணிக்கையாக்கிய மக்கள்
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum