Top posting users this month
No user |
Similar topics
மீண்டும் சுனாமி வந்தாலும் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பில்லை: அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
Page 1 of 1
மீண்டும் சுனாமி வந்தாலும் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பில்லை: அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
மீண்டும் ஒரு ஆழிப்பேரலை ஏற்பட்டால், எந்த ஒரு உயிரிழப்புக்களும் ஏற்படாத வகையில் அதனை எதிர்கொள்ளும் வல்லமை அரசாங்கத்திடம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று 10 வருடங்கள் நிறைவடைகின்றன. அனர்த்தத்தின் பாதிப்புகளை நினைவு கூறும் வகையில் இன்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இது தவிர, ஆழிப்பேரலையில் உயிர்நீத்தவர்களுக்கு இன்று முற்பகல் 9.25 முதல் 9.27 வரையான இரண்டு நிமிட காலப்பகுதியில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதனை நினைவு கூரும் முகமாக இன்று அங்கு பாரிய அளவில் பிராத்தனை நிகழ்வுகள் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கொட்டும் மழையிலும் சுனாமியின் பத்தாண்டு நிகழ்வில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி- கவனிப்பாரற்று கிடக்கும் நாவலடி மக்கள்
அகவை பத்தாகியும் இல்லிடம் கிடைக்காத அவலம்!- அகவை பத்தில் ஆழிப்பேரலை!
சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி அஞ்சலி!
ஆழிப்பேரலையின் 10ம் ஆண்டு நினைவு! உடுதுறை நினைவாலயத்தில் கண்ணீரைக் காணிக்கையாக்கிய மக்கள்
ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று 10 வருடங்கள் நிறைவடைகின்றன. அனர்த்தத்தின் பாதிப்புகளை நினைவு கூறும் வகையில் இன்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இது தவிர, ஆழிப்பேரலையில் உயிர்நீத்தவர்களுக்கு இன்று முற்பகல் 9.25 முதல் 9.27 வரையான இரண்டு நிமிட காலப்பகுதியில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதனை நினைவு கூரும் முகமாக இன்று அங்கு பாரிய அளவில் பிராத்தனை நிகழ்வுகள் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கொட்டும் மழையிலும் சுனாமியின் பத்தாண்டு நிகழ்வில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி- கவனிப்பாரற்று கிடக்கும் நாவலடி மக்கள்
அகவை பத்தாகியும் இல்லிடம் கிடைக்காத அவலம்!- அகவை பத்தில் ஆழிப்பேரலை!
சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி அஞ்சலி!
ஆழிப்பேரலையின் 10ம் ஆண்டு நினைவு! உடுதுறை நினைவாலயத்தில் கண்ணீரைக் காணிக்கையாக்கிய மக்கள்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கை, பாகிஸ்தானுக்கிடையில் அனர்த்த முகாமைத்துவ புரிந்துணர்வு ஒப்பந்தம்
» விவசாயிகள் தற்கொலை வெறும் நாடகம் தான்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்
» மீண்டும் ராஜபக்ச ஒருவர் ஜனாதிபதியாக மாட்டார்!- அமைச்சர் ஹரிசன்
» விவசாயிகள் தற்கொலை வெறும் நாடகம் தான்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்
» மீண்டும் ராஜபக்ச ஒருவர் ஜனாதிபதியாக மாட்டார்!- அமைச்சர் ஹரிசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum