Top posting users this month
No user |
Similar topics
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் விசேட நீதிமன்றம் வேண்டும்: ஈபிடிபி
Page 1 of 1
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் விசேட நீதிமன்றம் வேண்டும்: ஈபிடிபி
புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பில் விசேட நீதிமன்ற செயற்பாடு குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பை ஈபிடிபி வரவேற்றுள்ளது.
இந்தநிலையில் சிறையில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலும் விசேட நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, கொழும்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கோரியுள்ளார்.
இலங்கையில் சுமார் 300 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனினும் இவர்களை வைத்துக்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் நடத்துகிறது.
இரகசிய முகாம்கள் இருப்பதாக கூட்டமைப்பு கூறிவருவதும் அரசியல் நடவடிக்கையேயாகும். எனினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவ்வாறான முகாம்கள் இல்லை என்று நாடாளுமன்றத்தில் உறுதிப்படக் கூறியுள்ளார்.
இந்தநிலையில் சிறையில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலும் விசேட நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, கொழும்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கோரியுள்ளார்.
இலங்கையில் சுமார் 300 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனினும் இவர்களை வைத்துக்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் நடத்துகிறது.
இரகசிய முகாம்கள் இருப்பதாக கூட்டமைப்பு கூறிவருவதும் அரசியல் நடவடிக்கையேயாகும். எனினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவ்வாறான முகாம்கள் இல்லை என்று நாடாளுமன்றத்தில் உறுதிப்படக் கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய வேண்டும்: சஜித்
» தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் விசாரணை விசேட நீதிமன்றால் ஒத்திவைப்பு!
» தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் விசேட கவனயீர்ப்பு மசோதா
» தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் விசாரணை விசேட நீதிமன்றால் ஒத்திவைப்பு!
» தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் விசேட கவனயீர்ப்பு மசோதா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum