Top posting users this month
No user |
Similar topics
மிஸல் பாவ்
Page 1 of 1
மிஸல் பாவ்
ப்ரெட் - ஒரு பேக்
சேவ் - 100 கி
பொரி (அ) அவல் - ஒரு கப்
வெங்காயம் - 3
உருளைக்கிழங்கு - 2
முளைக்கட்டிய பாசிப்பயறு - 2 கப்
டொமேட்டோ ப்யூரி - ஒரு கப்
ரெட் சில்லி பவுடர் - ஒரு டீஸ்பூன்
பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை - 1/2 கப்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கடலை மாவு - 3 டீஸ்பூன்
தக்காளி - ஒன்று
உசல் செய்ய:
முளைக்கட்டிய பயரை தண்ணீர் தெளித்து ஆவியில் வேக வைக்கவும். இதனை சுண்டல் போல் தாளித்து மிளகாய் தூள் சேர்த்து கிளறி எடுத்துக் கொள்ளவும்.
அவலை கழுவி கடுகு தாளித்து வேர்க்கடலை சேர்த்து வறுத்து உப்பு போட்டு அவல் சேர்த்து கிளறி வைக்கவும்.
கிரேவி செய்ய:
குக்கரில் சிறிது ஆயில் ஊற்றி சோம்பு, கட் செய்த வெங்காயம், பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பிறகு கிழங்கை சிறு துண்டுகளாக்கி வதக்கவும். உப்பு, மஞ்சள்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்க்கவும். பிறகு தக்காளி ப்யூரி சேர்த்து நன்கு வதக்கவும்.
தண்ணீர் 3 அல்லது 4 கப் சேர்த்து கிழங்கு வேகும் வரை வைக்கவும்.
இதில் கடலை மாவை சிறிது நீரில் கரைத்து குழம்பில் சேர்க்கவும். குழம்பு சிறிது கெட்டி பட்டு பச்சை வாசனை போனதும் கொத்தமல்லி தழை தூவவும்.
பரிமாறும் முறை:
ஒரு கப்பில் முதலில் உசலை ஒரு கரண்டி போட்டு அதன் மேல் கிரேவி ஒரு கரண்டி ஊற்றி பொரி அல்லது அவல் போடவும். பிறகு கட் செய்த வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி போட்டு சேவ் தூவி ப்ரெட்டுடன் பரிமாறவும்.
சேவ் - 100 கி
பொரி (அ) அவல் - ஒரு கப்
வெங்காயம் - 3
உருளைக்கிழங்கு - 2
முளைக்கட்டிய பாசிப்பயறு - 2 கப்
டொமேட்டோ ப்யூரி - ஒரு கப்
ரெட் சில்லி பவுடர் - ஒரு டீஸ்பூன்
பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை - 1/2 கப்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கடலை மாவு - 3 டீஸ்பூன்
தக்காளி - ஒன்று
உசல் செய்ய:
முளைக்கட்டிய பயரை தண்ணீர் தெளித்து ஆவியில் வேக வைக்கவும். இதனை சுண்டல் போல் தாளித்து மிளகாய் தூள் சேர்த்து கிளறி எடுத்துக் கொள்ளவும்.
அவலை கழுவி கடுகு தாளித்து வேர்க்கடலை சேர்த்து வறுத்து உப்பு போட்டு அவல் சேர்த்து கிளறி வைக்கவும்.
கிரேவி செய்ய:
குக்கரில் சிறிது ஆயில் ஊற்றி சோம்பு, கட் செய்த வெங்காயம், பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பிறகு கிழங்கை சிறு துண்டுகளாக்கி வதக்கவும். உப்பு, மஞ்சள்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்க்கவும். பிறகு தக்காளி ப்யூரி சேர்த்து நன்கு வதக்கவும்.
தண்ணீர் 3 அல்லது 4 கப் சேர்த்து கிழங்கு வேகும் வரை வைக்கவும்.
இதில் கடலை மாவை சிறிது நீரில் கரைத்து குழம்பில் சேர்க்கவும். குழம்பு சிறிது கெட்டி பட்டு பச்சை வாசனை போனதும் கொத்தமல்லி தழை தூவவும்.
பரிமாறும் முறை:
ஒரு கப்பில் முதலில் உசலை ஒரு கரண்டி போட்டு அதன் மேல் கிரேவி ஒரு கரண்டி ஊற்றி பொரி அல்லது அவல் போடவும். பிறகு கட் செய்த வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி போட்டு சேவ் தூவி ப்ரெட்டுடன் பரிமாறவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum