Top posting users this month
No user |
Similar topics
குடைமிளகாய் சாம்பார்
Page 1 of 1
குடைமிளகாய் சாம்பார்
சாம்பார் பருப்பு - ஒரு கப்
பச்சை குடைமிளகாய் - ஒன்று (பெரியது அல்லது 2 சிறியது)
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
சாம்பார் பொடி - ஒரு மேசைக்கரண்டி
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - கால் தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க :
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகு - 5
பூண்டு - ஒரு பல் (நசுக்கி வைக்கவும்)
கறிவேப்பிலை - ஒரு கொத்து
குக்கரில் சாம்பார் பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். குடைமிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை, போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதனுடன் குடைமிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றுடன் சாம்பார் பொடி, மிளகுத் தூள் சேர்த்து பிரட்டி விட்டு வேக வைத்தப் பருப்பை சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க வைக்கவும்.
குடைமிளகாய் வெந்து கொதித்து குழம்பு சற்று கெட்டியானதும் பெருங்காயப்பொடி மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். நல்ல மணமும் சுவையும் நிறைந்த குடைமிளகாய் சாம்பார் தயார்.
பச்சை குடைமிளகாய் - ஒன்று (பெரியது அல்லது 2 சிறியது)
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
சாம்பார் பொடி - ஒரு மேசைக்கரண்டி
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - கால் தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க :
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகு - 5
பூண்டு - ஒரு பல் (நசுக்கி வைக்கவும்)
கறிவேப்பிலை - ஒரு கொத்து
குக்கரில் சாம்பார் பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். குடைமிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை, போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதனுடன் குடைமிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றுடன் சாம்பார் பொடி, மிளகுத் தூள் சேர்த்து பிரட்டி விட்டு வேக வைத்தப் பருப்பை சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க வைக்கவும்.
குடைமிளகாய் வெந்து கொதித்து குழம்பு சற்று கெட்டியானதும் பெருங்காயப்பொடி மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். நல்ல மணமும் சுவையும் நிறைந்த குடைமிளகாய் சாம்பார் தயார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum