Top posting users this month
No user |
பச்சை வெஜ் குருமா
Page 1 of 1
பச்சை வெஜ் குருமா
வேக வைக்க:
உருளைக்கிழங்கு - ஒன்று
கேரட் - அரை பாகம்
கருணைக்கிழங்கு - ஒரு சிறிய துண்டு
காலிஃப்ளவர் - ஆறு பூக்கள்
பட்டாணி - இரண்டு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
அரைக்க - 1:
பட்டை - ஒரு சிறு துண்டு
கிராம்பு - ஒன்று
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சை மிளாகாய் - இரண்டு
கொத்தமல்லி - கால் கட்டு
பூண்டு - ஒன்று
தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
தனியா - கால் தேக்கரண்டி
அரைக்க - 2:
முந்திரி - நான்கு
வறுத்த வேர்கடலை - நான்கு
எள் - கால் தேக்கரண்டி
கசகசா - கால் தேக்கரண்டி
சோம்பு - கால் தேக்கரண்டி
தாளிக்க:
பட்டர் - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - ஒன்று
கறிவேப்பிலை - ஆறு இதழ்
முதலில் காய்களை பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஐந்து விசில் விட்டு இறக்க வேண்டும்.
பிறகு அரைக்க கொடுத்துள்ள ஒன்று, இரண்டை தனித்தனியாக அரைத்து வைக்க வேண்டும்.
இப்போது ஒரு சட்டியில் பட்டர் + எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ளதை ஒவ்வொன்றாக போட்டு கொதிக்க விட்டு வேக வைத்த காயையும் சேர்த்து மேலும் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து ரொம்ப திக்காக இருந்தால் தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
மொத்தம் மூன்று டம்ளர் தண்ணீர் போதுமானது. நன்கு கொதி வந்ததும் இறக்கி சாப்பிட வேண்டியது தான்.
உருளைக்கிழங்கு - ஒன்று
கேரட் - அரை பாகம்
கருணைக்கிழங்கு - ஒரு சிறிய துண்டு
காலிஃப்ளவர் - ஆறு பூக்கள்
பட்டாணி - இரண்டு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
அரைக்க - 1:
பட்டை - ஒரு சிறு துண்டு
கிராம்பு - ஒன்று
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சை மிளாகாய் - இரண்டு
கொத்தமல்லி - கால் கட்டு
பூண்டு - ஒன்று
தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
தனியா - கால் தேக்கரண்டி
அரைக்க - 2:
முந்திரி - நான்கு
வறுத்த வேர்கடலை - நான்கு
எள் - கால் தேக்கரண்டி
கசகசா - கால் தேக்கரண்டி
சோம்பு - கால் தேக்கரண்டி
தாளிக்க:
பட்டர் - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - ஒன்று
கறிவேப்பிலை - ஆறு இதழ்
முதலில் காய்களை பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஐந்து விசில் விட்டு இறக்க வேண்டும்.
பிறகு அரைக்க கொடுத்துள்ள ஒன்று, இரண்டை தனித்தனியாக அரைத்து வைக்க வேண்டும்.
இப்போது ஒரு சட்டியில் பட்டர் + எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ளதை ஒவ்வொன்றாக போட்டு கொதிக்க விட்டு வேக வைத்த காயையும் சேர்த்து மேலும் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து ரொம்ப திக்காக இருந்தால் தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
மொத்தம் மூன்று டம்ளர் தண்ணீர் போதுமானது. நன்கு கொதி வந்ததும் இறக்கி சாப்பிட வேண்டியது தான்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum