Top posting users this month
No user |
மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர்களை அரசியலுக்கு வர விடக்கூடாது!!– பிரதியமைச்சர் வசந்த அலுவிகார
Page 1 of 1
மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர்களை அரசியலுக்கு வர விடக்கூடாது!!– பிரதியமைச்சர் வசந்த அலுவிகார
மக்களின் பணத்தை கொள்ளையிட்ட அரசியல்வாதிகளுக்கு சரியான தண்டனை வழங்கும் வரை மக்கள் காத்திருப்பதாகவும் தற்போதைய அரசாங்கம் எந்த வகையிலும் திருடர்களை பாதுகாக்காது எனவும் பிரதியமைச்சர் வசந்த அலுவிகார தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் கடந்த அரசாங்கங்ளை போன்று தற்போதைய அரசாங்கம் மக்களின் பணத்தை கொள்ளையிட இடமளிக்காது.
எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கம் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களை குழப்ப முயற்சித்து வருகின்றன.
மக்கள் நிராகரித்த தலைவர்களை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வர முயற்சித்து வருகின்றனர். எனினும் நாம் அந்த முயற்சிகள் அனைத்தையும் தோற்கடிக்க வேண்டும்.
கடந்த காலங்களில் எமது நாடு குறித்து தவறான அபிப்பிராயம் இருந்து வந்தது. எனினும் தற்போது அது படிப்படியாக மாறி வருகின்றது எனவும் வசந்த அலுவிகார மேலும் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் கடந்த அரசாங்கங்ளை போன்று தற்போதைய அரசாங்கம் மக்களின் பணத்தை கொள்ளையிட இடமளிக்காது.
எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கம் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களை குழப்ப முயற்சித்து வருகின்றன.
மக்கள் நிராகரித்த தலைவர்களை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வர முயற்சித்து வருகின்றனர். எனினும் நாம் அந்த முயற்சிகள் அனைத்தையும் தோற்கடிக்க வேண்டும்.
கடந்த காலங்களில் எமது நாடு குறித்து தவறான அபிப்பிராயம் இருந்து வந்தது. எனினும் தற்போது அது படிப்படியாக மாறி வருகின்றது எனவும் வசந்த அலுவிகார மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum