Top posting users this month
No user |
நவரத்தின புலாவ்
Page 1 of 1
நவரத்தின புலாவ்
பாஸ்மதி அரிசி - கால் கிலோ(2கப்),
பெரிய வெங்காயம் - 3,
பனீர் - 200 கிராம்,
பச்சை பட்டாணி - 200 கிராம்,
காலிஃப்ளவர் - 200 கிராம்,
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
இஞ்சி - சிறிது,
பூண்டு - 5 பல்,
பட்டை - சிறிது,
கிராம்பு - 2,
ஏலக்காய் - 2,
பாதாம் -10,
பிஸ்தா - 10,
முந்திரி - 10,
உலர்ந்த திராட்சை - 20,
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப.
அரிசியை கழுவி, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயத்தை நீளமாக, சன்னமாக நறுக்கவும்.
காலிஃப்ளவரை சிறியதாக நறுக்கி வைக்கவும்.
இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கவும்.
பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து வைக்கவும். அதே எண்ணெயில் பாதாமையும் வறுத்து எடுக்கவும்.
மீதி எண்ணெயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் காலிஃப்ளவர், பட்டாணி சேர்த்து வதக்கி இறக்கவும்.
வேறொரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
கொதித்ததும் மஞ்சள் தூள், அரிசியை போட்டு வேக விடவும்.
முக்கால் பதம் வெந்ததும் உப்பு, வதக்கிய காய்கள், பொரித்த பனீர், வறுத்த பாதாம், பிஸ்தா, திராட்சை,வெண்ணெய் சேர்த்து சாதம் உடையாமல் கலக்கி சிறிது நேரம் தம்மில் வைத்து பரிமாறவும்.
பெரிய வெங்காயம் - 3,
பனீர் - 200 கிராம்,
பச்சை பட்டாணி - 200 கிராம்,
காலிஃப்ளவர் - 200 கிராம்,
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
இஞ்சி - சிறிது,
பூண்டு - 5 பல்,
பட்டை - சிறிது,
கிராம்பு - 2,
ஏலக்காய் - 2,
பாதாம் -10,
பிஸ்தா - 10,
முந்திரி - 10,
உலர்ந்த திராட்சை - 20,
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப.
அரிசியை கழுவி, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயத்தை நீளமாக, சன்னமாக நறுக்கவும்.
காலிஃப்ளவரை சிறியதாக நறுக்கி வைக்கவும்.
இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கவும்.
பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து வைக்கவும். அதே எண்ணெயில் பாதாமையும் வறுத்து எடுக்கவும்.
மீதி எண்ணெயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் காலிஃப்ளவர், பட்டாணி சேர்த்து வதக்கி இறக்கவும்.
வேறொரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
கொதித்ததும் மஞ்சள் தூள், அரிசியை போட்டு வேக விடவும்.
முக்கால் பதம் வெந்ததும் உப்பு, வதக்கிய காய்கள், பொரித்த பனீர், வறுத்த பாதாம், பிஸ்தா, திராட்சை,வெண்ணெய் சேர்த்து சாதம் உடையாமல் கலக்கி சிறிது நேரம் தம்மில் வைத்து பரிமாறவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum