Top posting users this month
No user |
Similar topics
வித்தியாவுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்திய மாகாண அமைச்சர்
Page 1 of 1
வித்தியாவுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்திய மாகாண அமைச்சர்
பெருந்தோட்ட தமிழ்மொழி பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு ஆசிரிய உதவியாளர்களை திசைமுகப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வு பதுளை நூலக கேட்போர் கூடத்தில் ஊவா மாகாண கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் தலைமையில் நடைப்பெற்றது.
குறித்த நிகழ்வின் போது வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு உயிரிழந்த யாழ். புங்கிடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவிற்கு ஒரு நிமிட மௌனாஞ்சலி செலுத்தி தனது ஆழ்ந்த அனுதாபங்களை மாகாண அமைச்சர் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இந்நிகழ்வு பதுளை நூலக கேட்போர் கூடத்தில் ஊவா மாகாண கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் தலைமையில் நடைப்பெற்றது.
குறித்த நிகழ்வின் போது வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு உயிரிழந்த யாழ். புங்கிடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவிற்கு ஒரு நிமிட மௌனாஞ்சலி செலுத்தி தனது ஆழ்ந்த அனுதாபங்களை மாகாண அமைச்சர் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் - வட மாகாண முதலமைச்சர் சந்திப்பு
» வடமாகாண பனை அபிவிருத்தி வாரம் பிரகடனம்! மாகாண விவசாய அமைச்சர் அறிவிப்பு
» கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் மக்கள் சந்திப்பில்!
» வடமாகாண பனை அபிவிருத்தி வாரம் பிரகடனம்! மாகாண விவசாய அமைச்சர் அறிவிப்பு
» கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் மக்கள் சந்திப்பில்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum