Top posting users this month
No user |
யாழ்.பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் குறித்து மகிந்த சந்தேகம்
Page 1 of 1
யாழ்.பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் குறித்து மகிந்த சந்தேகம்
யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் இடம்பெற்ற குழப்ப நிலையை தொடர்ந்து உயர் பொலிஸ் அதிகாரிகள் ஐவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமை சந்தேகத்திற்குரிய விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
திஸ்ஸ மஹாராம பிரதேச விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
யாழ்.மாவட்ட பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், துணை பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாணம், புங்குடுதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
புங்குடுதீவு மாணவி படுகொலையையடுத்து யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் நிலைமையை கருத்திற்கொண்டு வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த உதயகுமார வூட்லர் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான இடமாற்றங்கள் திடீரென இடம் பெற்றது குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு மிகவும் சந்தேகமாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
திஸ்ஸ மஹாராம பிரதேச விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
யாழ்.மாவட்ட பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், துணை பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாணம், புங்குடுதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
புங்குடுதீவு மாணவி படுகொலையையடுத்து யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் நிலைமையை கருத்திற்கொண்டு வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த உதயகுமார வூட்லர் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான இடமாற்றங்கள் திடீரென இடம் பெற்றது குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு மிகவும் சந்தேகமாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum