Top posting users this month
No user |
மைத்திரிக்கு ஒத்துழைப்பு வழங்க சோமவன்ச அமரசிங்க முடிவு
Page 1 of 1
மைத்திரிக்கு ஒத்துழைப்பு வழங்க சோமவன்ச அமரசிங்க முடிவு
நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாட்டுக்கு சிறந்த தலைவர் தெரிவு செய்யப்பட்டமை முறையானதொன்றாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பெற்றுக்கொண்ட 62 இலட்சம் வாக்குகளும் தூய்மையானவை என அவர் தெரிவித்துள்ளதுடன், எவரையும் அச்சுறுத்தி வாக்குகள் பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் சோமவன்ச அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை அராஜகத்தில் இருந்து மீட்பதற்கு ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்குவது அனைத்து பிரஜைகளினதும் பொறுப்பு என சோமவங்ஸ அமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாட்டுக்கு சிறந்த தலைவர் தெரிவு செய்யப்பட்டமை முறையானதொன்றாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பெற்றுக்கொண்ட 62 இலட்சம் வாக்குகளும் தூய்மையானவை என அவர் தெரிவித்துள்ளதுடன், எவரையும் அச்சுறுத்தி வாக்குகள் பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் சோமவன்ச அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை அராஜகத்தில் இருந்து மீட்பதற்கு ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்குவது அனைத்து பிரஜைகளினதும் பொறுப்பு என சோமவங்ஸ அமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum