Top posting users this month
No user |
Similar topics
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை இல்லை! மீண்டும் விளக்கமறியலில்..
Page 1 of 1
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை இல்லை! மீண்டும் விளக்கமறியலில்..
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று திங்கட்கிழமை குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவர் எதிர்வரும் ஜூன் 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, விசாரணைக்காக மேல் நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதோச நிறுவனத்தில் பொருட்கள் கொள்வனவு செய்து அதற்கான பணத்தை செலுத்தத் தவறிய குற்றச்சாட்டில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று திங்கட்கிழமை குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவர் எதிர்வரும் ஜூன் 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, விசாரணைக்காக மேல் நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதோச நிறுவனத்தில் பொருட்கள் கொள்வனவு செய்து அதற்கான பணத்தை செலுத்தத் தவறிய குற்றச்சாட்டில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல்: இரு மாணவர்களுக்கு பிணை! ஏனையோர் விளக்கமறியலில்
» பாலித்த தேவரபெரும மீண்டும் விளக்கமறியலில்!
» சட்டவிரோதமாக எதனோல் இறக்குமதியில் ஈடுபட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ! தேடுதல் ஆரம்பமாகிறது
» பாலித்த தேவரபெரும மீண்டும் விளக்கமறியலில்!
» சட்டவிரோதமாக எதனோல் இறக்குமதியில் ஈடுபட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ! தேடுதல் ஆரம்பமாகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum