Top posting users this month
No user |
Similar topics
ஐக்கிய தேசியக் கட்சியின் ஏழு பேர் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள உள்ளனர்!– டி.பி. ஏக்கநாயக்க
Page 1 of 1
ஐக்கிய தேசியக் கட்சியின் ஏழு பேர் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள உள்ளனர்!– டி.பி. ஏக்கநாயக்க
ஐக்கிய தேசியக் கட்சியின் ஏழு பேர் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக முன்னாள் அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை எதிர்க்கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் ஏற்கனவே இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகளினால் இந்த தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் பிரதமராக பதவி வகித்தால் நாட்டுக்கும் கட்சிக்கும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என கருதுகின்றனர்.
தற்போதைய அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளை வகிக்கும் சிலரும் இதில் உள்ளடங்குகின்றனர்.
குறித்த உறுப்பினர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இறுதி நேரம் வரையில் அவர்களது பெயர்கள் வெளியிடப்பட மாட்டாது.
எதிர்க்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பேச்சுவார்த்தை வெற்றியளித்தால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவர்கள் எதிர்க்கட்சியின் சார்பில் போட்டியிடுவார்கள் என டி.பி. ஏக்கநாயக்க சிங்கள பத்திரிகையொன்றுக்கு அறிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை எதிர்க்கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் ஏற்கனவே இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகளினால் இந்த தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் பிரதமராக பதவி வகித்தால் நாட்டுக்கும் கட்சிக்கும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என கருதுகின்றனர்.
தற்போதைய அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளை வகிக்கும் சிலரும் இதில் உள்ளடங்குகின்றனர்.
குறித்த உறுப்பினர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இறுதி நேரம் வரையில் அவர்களது பெயர்கள் வெளியிடப்பட மாட்டாது.
எதிர்க்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பேச்சுவார்த்தை வெற்றியளித்தால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவர்கள் எதிர்க்கட்சியின் சார்பில் போட்டியிடுவார்கள் என டி.பி. ஏக்கநாயக்க சிங்கள பத்திரிகையொன்றுக்கு அறிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுதந்திரக் கட்சியின் 65 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள ஆர்வம்!- லக்ஸ்மன் கிரியல்ல
» அரசியல் அமைப்பு திருத்தங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்பு அவசியம்: சம்பிக்க
» தேர்தலுக்கு முன்னர் மகிந்த ஆதரவாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட உள்ளனர்
» அரசியல் அமைப்பு திருத்தங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்பு அவசியம்: சம்பிக்க
» தேர்தலுக்கு முன்னர் மகிந்த ஆதரவாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட உள்ளனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum