Top posting users this month
No user |
ஆள்மாறிய போதிலும் செயற்பாடுகளில் மாற்றமில்லை: சீமான்
Page 1 of 1
ஆள்மாறிய போதிலும் செயற்பாடுகளில் மாற்றமில்லை: சீமான்
இலங்கையில் தமிழ் தேசிய இனமக்களுக்கு மீள்குடியிருப்பு என்பது வெறும் வாய்வார்த்தையாகவே காணப்படுகின்றது என நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உண்மையில் நான் அடிக்கடி சொல்வது போல் மயானம் எப்படி அமைதியாக இருக்குமோ அப்படி தான் இலங்கையும் இருக்கிறது.
அடிப்படை உரிமை தர வேண்டுமே தவிர, எங்கள் மக்கள் மீள்குடியிருப்பு கேட்கவில்லை.
இலங்கையில் இன அழிப்பு ஏற்பட்ட போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் செயற்பட்டவரே தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இலங்கையில் ஆள் தான் மாறியிருக்கிறதே தவிர, வேறு எந்த செயற்பாடுகளிலும் மாற்றமில்லை.
மீள்குடியேற்றம் என்பது என் மக்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம் எனே சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உண்மையில் நான் அடிக்கடி சொல்வது போல் மயானம் எப்படி அமைதியாக இருக்குமோ அப்படி தான் இலங்கையும் இருக்கிறது.
அடிப்படை உரிமை தர வேண்டுமே தவிர, எங்கள் மக்கள் மீள்குடியிருப்பு கேட்கவில்லை.
இலங்கையில் இன அழிப்பு ஏற்பட்ட போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் செயற்பட்டவரே தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இலங்கையில் ஆள் தான் மாறியிருக்கிறதே தவிர, வேறு எந்த செயற்பாடுகளிலும் மாற்றமில்லை.
மீள்குடியேற்றம் என்பது என் மக்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம் எனே சீமான் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum