Top posting users this month
No user |
வித்தியா விவகாரத்தில் இராணுவத்தை நுளைக்கும் சதி முறியடிப்பு: இரா.சம்பந்தன் பா.உ
Page 1 of 1
வித்தியா விவகாரத்தில் இராணுவத்தை நுளைக்கும் சதி முறியடிப்பு: இரா.சம்பந்தன் பா.உ
மாணவி வித்தியா விவகாரத்தில் இராணுவத்தை நுளைக்கும் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி 24 செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் போது இது தொடர்பான வியடங்களை இரா.சம்பந்தன் அவர்கள் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய அரசாங்கத்தின் கீழ் சம்பூர் காணி விவகாரத்தில் சாதகமான நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த அரசாங்கத்தின் போது இந்தப் பகுதியில் மீள்குடியேற்றங்களை மேற்கொள்ள முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பிலும் பல தகவல்களை நேர்காணலின் போது பகிர்ந்து கொண்டார்.
லங்காசிறி 24 செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் போது இது தொடர்பான வியடங்களை இரா.சம்பந்தன் அவர்கள் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய அரசாங்கத்தின் கீழ் சம்பூர் காணி விவகாரத்தில் சாதகமான நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த அரசாங்கத்தின் போது இந்தப் பகுதியில் மீள்குடியேற்றங்களை மேற்கொள்ள முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பிலும் பல தகவல்களை நேர்காணலின் போது பகிர்ந்து கொண்டார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum