Top posting users this month
No user |
பிரித்தானியாவுக்கான புதிய தூதுவர் தெரிவு
Page 1 of 1
பிரித்தானியாவுக்கான புதிய தூதுவர் தெரிவு
சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் பிரபல சட்டத்தரணியும் மத்திய வங்கி சார்பாக உயர் நீதிமன்றில் ஆஜரான ரொமேஸ் டி சில்வாவை பிரித்தானியா உயர்ஸ்தானிகராக நியமனம் செய்ய உயர் நியமனங்களுக்கான குழு உறுதி செய்துள்ளது.
இவர் கோத்தபாய ராஜபக்சவின் மனித உரிமை மீறல் வழக்கில் ஆஜராகி கோத்தாவை கைது செய்வதற்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை உயர் நீதிமன்றத்தில் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் பிரபல சட்டத்தரணியும் மத்திய வங்கி சார்பாக உயர் நீதிமன்றில் ஆஜரான ரொமேஸ் டி சில்வாவை பிரித்தானியா உயர்ஸ்தானிகராக நியமனம் செய்ய உயர் நியமனங்களுக்கான குழு உறுதி செய்துள்ளது.
இவர் கோத்தபாய ராஜபக்சவின் மனித உரிமை மீறல் வழக்கில் ஆஜராகி கோத்தாவை கைது செய்வதற்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை உயர் நீதிமன்றத்தில் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum