Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரணிலை திட்டிய வாசுதேவவை பாராட்டிய மஹிந்த

Go down

ரணிலை திட்டிய வாசுதேவவை பாராட்டிய மஹிந்த Empty ரணிலை திட்டிய வாசுதேவவை பாராட்டிய மஹிந்த

Post by oviya Sat May 23, 2015 1:10 pm

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கெட்ட வார்த்தைகளால் திட்டி குப்பைக் கூடையில் விழுந்த வாசுதேவ நாயணக்காரவிற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக நேற்று முன் தினம் வாசுதேவ கெட்ட வார்த்தையால் ரணிலை திட்டியிருந்தார்.

அற்புதம வாசு, அப்படிதான் இருக்க வேண்டும்.

நான் மாளிகையில் மட்டும்தான் கெட்ட வார்த்தை பேசினேன், ஆனால் வாசு அதனை பாராளுமன்றுக்கு கொண்டு சென்றார்.

ஒரு சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டுவார்கள், எனினும் செய்யும் வேலையை நிறுத்த வேண்டாம்.

தொடர்ந்து இவ்வாறே செயற்படவும், என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வாசுவிடம் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை நான் கெட்ட வார்த்தை பேசியது மாத்திரமே அடுத்த தடவை இதனை விட மோசமான செயல் ஒன்றினை செய்யவுள்ளேன் என வாசுதேவ நாயணக்கார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றின் கௌரவத்தை பல காலம் காப்பாற்றி வந்தவர் வாசுதேவ என்று சிரேஸ்ட அரசியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்கள்.

அவர் நாடாளுமன்றிற்கு கௌரவம் அளிக்க பழகிக் கொள், “பக்கயா”, பைத்தியக்காரன், என்னை அமர வைக்க உனக்கு முடியுமா? என கேட்டார்.

பிரதமர் நாடாளுமன்றுக்கு கௌரவம் செய்யாததால் அவரை “பக்கயா” என்று கூறியாவது நிறுத்தலாம் என்ற எண்ணத்தில் வாசு அவ்வாறு கூறி இருக்கக்கூடும் என அரசியல் ஆய்வாளர் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

பிரதமரை திட்டியாவது பாராளுமன்றத்தின் கௌரவத்தை காப்பற்ற வேண்டும் என்பதே வாசுதேவ நாயணக்காரவின் எண்ணமாக இருந்திருக்கலாம் எனவும் பலரின் கருத்தாக காணப்படுகின்றது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum