Top posting users this month
No user |
Similar topics
ரணிலை திட்டிய வாசுதேவவை பாராட்டிய மஹிந்த
Page 1 of 1
ரணிலை திட்டிய வாசுதேவவை பாராட்டிய மஹிந்த
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கெட்ட வார்த்தைகளால் திட்டி குப்பைக் கூடையில் விழுந்த வாசுதேவ நாயணக்காரவிற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக நேற்று முன் தினம் வாசுதேவ கெட்ட வார்த்தையால் ரணிலை திட்டியிருந்தார்.
அற்புதம வாசு, அப்படிதான் இருக்க வேண்டும்.
நான் மாளிகையில் மட்டும்தான் கெட்ட வார்த்தை பேசினேன், ஆனால் வாசு அதனை பாராளுமன்றுக்கு கொண்டு சென்றார்.
ஒரு சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டுவார்கள், எனினும் செய்யும் வேலையை நிறுத்த வேண்டாம்.
தொடர்ந்து இவ்வாறே செயற்படவும், என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வாசுவிடம் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை நான் கெட்ட வார்த்தை பேசியது மாத்திரமே அடுத்த தடவை இதனை விட மோசமான செயல் ஒன்றினை செய்யவுள்ளேன் என வாசுதேவ நாயணக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றின் கௌரவத்தை பல காலம் காப்பாற்றி வந்தவர் வாசுதேவ என்று சிரேஸ்ட அரசியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்கள்.
அவர் நாடாளுமன்றிற்கு கௌரவம் அளிக்க பழகிக் கொள், “பக்கயா”, பைத்தியக்காரன், என்னை அமர வைக்க உனக்கு முடியுமா? என கேட்டார்.
பிரதமர் நாடாளுமன்றுக்கு கௌரவம் செய்யாததால் அவரை “பக்கயா” என்று கூறியாவது நிறுத்தலாம் என்ற எண்ணத்தில் வாசு அவ்வாறு கூறி இருக்கக்கூடும் என அரசியல் ஆய்வாளர் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
பிரதமரை திட்டியாவது பாராளுமன்றத்தின் கௌரவத்தை காப்பற்ற வேண்டும் என்பதே வாசுதேவ நாயணக்காரவின் எண்ணமாக இருந்திருக்கலாம் எனவும் பலரின் கருத்தாக காணப்படுகின்றது.
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக நேற்று முன் தினம் வாசுதேவ கெட்ட வார்த்தையால் ரணிலை திட்டியிருந்தார்.
அற்புதம வாசு, அப்படிதான் இருக்க வேண்டும்.
நான் மாளிகையில் மட்டும்தான் கெட்ட வார்த்தை பேசினேன், ஆனால் வாசு அதனை பாராளுமன்றுக்கு கொண்டு சென்றார்.
ஒரு சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டுவார்கள், எனினும் செய்யும் வேலையை நிறுத்த வேண்டாம்.
தொடர்ந்து இவ்வாறே செயற்படவும், என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வாசுவிடம் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை நான் கெட்ட வார்த்தை பேசியது மாத்திரமே அடுத்த தடவை இதனை விட மோசமான செயல் ஒன்றினை செய்யவுள்ளேன் என வாசுதேவ நாயணக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றின் கௌரவத்தை பல காலம் காப்பாற்றி வந்தவர் வாசுதேவ என்று சிரேஸ்ட அரசியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்கள்.
அவர் நாடாளுமன்றிற்கு கௌரவம் அளிக்க பழகிக் கொள், “பக்கயா”, பைத்தியக்காரன், என்னை அமர வைக்க உனக்கு முடியுமா? என கேட்டார்.
பிரதமர் நாடாளுமன்றுக்கு கௌரவம் செய்யாததால் அவரை “பக்கயா” என்று கூறியாவது நிறுத்தலாம் என்ற எண்ணத்தில் வாசு அவ்வாறு கூறி இருக்கக்கூடும் என அரசியல் ஆய்வாளர் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
பிரதமரை திட்டியாவது பாராளுமன்றத்தின் கௌரவத்தை காப்பற்ற வேண்டும் என்பதே வாசுதேவ நாயணக்காரவின் எண்ணமாக இருந்திருக்கலாம் எனவும் பலரின் கருத்தாக காணப்படுகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஊவா முதலமைச்சரை திட்டிய பிரதமர்
» ரணிலை பதவி கவிழ்க்க சூழ்ச்சி
» இந்திய வம்சாவளி பெண் மருத்துவரை பாராட்டிய ஒபாமா
» ரணிலை பதவி கவிழ்க்க சூழ்ச்சி
» இந்திய வம்சாவளி பெண் மருத்துவரை பாராட்டிய ஒபாமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum