Top posting users this month
No user |
வித்தியாவின் படுகொலையை கண்டித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்
Page 1 of 1
வித்தியாவின் படுகொலையை கண்டித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்
புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து, ஹற்றன் சாமிமலை ஸ்டொக்கம் பாடசாலை மாணவர்களும், பிரதேச மக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்றைய தினம் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலையிலிருந்து ஓல்டன் முதல் சாமிமலை பிரதான வீதி வரை பேரணியாக சென்று அங்கு பிரதான வீதியில் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களும், பிரதேச மக்களும் ஈடுப்பட்டனர்.
புங்குடுதீவில் நடந்தது சரியா?, சாட்சியங்களை பாதுகாப்பதற்கு அரசே நடவடிக்கை எடு, காமுகர்களுக்கு தண்டனை மரண தண்டனையாக இருக்க வேண்டும், இனியும் வேண்டாம் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
இவர்கள் இன்றைய தினம் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலையிலிருந்து ஓல்டன் முதல் சாமிமலை பிரதான வீதி வரை பேரணியாக சென்று அங்கு பிரதான வீதியில் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களும், பிரதேச மக்களும் ஈடுப்பட்டனர்.
புங்குடுதீவில் நடந்தது சரியா?, சாட்சியங்களை பாதுகாப்பதற்கு அரசே நடவடிக்கை எடு, காமுகர்களுக்கு தண்டனை மரண தண்டனையாக இருக்க வேண்டும், இனியும் வேண்டாம் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum