Top posting users this month
No user |
Similar topics
யாழ் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மேலும் கைது செய்யப்படுவர்: பிரதிப் பொலிஸ்மா அதிபர்
Page 1 of 1
யாழ் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மேலும் கைது செய்யப்படுவர்: பிரதிப் பொலிஸ்மா அதிபர்
யாழ் நீதிமன்ற சூழலில் நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 129 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கொழும்பில் கைது செய்யப்பட்ட சசிகுமார் என்பவரை நேற்று யாழ் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த இருந்தார்.
இந்நிலையில் அங்கு கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் உள்நுழைந்து நீதிமன்றத்தை தாக்கியதுடன் வாகனங்களையும் அடித்து நொருக்கினர்.
இதனையடுத்து பொலிஸாரினால் இதுவரை 129 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் 60 , துவிச்சக்கரவண்டிகள் 43, முச்சக்கர வண்டிகள் 5 ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்ளிடம் வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டு வருவதுடன் அதன்பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவர் என்றும் வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கொழும்பில் கைது செய்யப்பட்ட சசிகுமார் என்பவரை நேற்று யாழ் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த இருந்தார்.
இந்நிலையில் அங்கு கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் உள்நுழைந்து நீதிமன்றத்தை தாக்கியதுடன் வாகனங்களையும் அடித்து நொருக்கினர்.
இதனையடுத்து பொலிஸாரினால் இதுவரை 129 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் 60 , துவிச்சக்கரவண்டிகள் 43, முச்சக்கர வண்டிகள் 5 ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்ளிடம் வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டு வருவதுடன் அதன்பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவர் என்றும் வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க பொலிஸ் தலைமையகத்திற்கு மாற்றம்
» பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவை கைது செய்து விசாரிக்குமாறு உத்தரவு
» யாழ். வன்முறைகள் தொடர்பில் மேலும் இருவர் கைது! 12ம் திகதி வரை விளக்கமறியல்
» பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவை கைது செய்து விசாரிக்குமாறு உத்தரவு
» யாழ். வன்முறைகள் தொடர்பில் மேலும் இருவர் கைது! 12ம் திகதி வரை விளக்கமறியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum