Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழக மக்களுக்கு நியாயம் கிடைக்க ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு அவசியம்: ஆச்சார்யா

Go down

தமிழக மக்களுக்கு நியாயம் கிடைக்க ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு அவசியம்: ஆச்சார்யா Empty தமிழக மக்களுக்கு நியாயம் கிடைக்க ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு அவசியம்: ஆச்சார்யா

Post by oviya Wed May 20, 2015 12:58 pm

சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யாவிட்டால், அது ஊழலுக்கு ஆதரவளிப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்று ஆச்சாரியா தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டதை அடுத்து, சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா, இந்த வழக்கு மேல்முறையீடுக்கு ஏற்றது என்று கர்நாடக அரசுக்கு சிபாரிசு அளித்தார்.

அந்த சிபாரிசு விவரங்களை முழுமையாக வெளியே சொல்லாத நிலையில், அரசுக்கு அவர் அளித்த சிபாரிசின் சில முக்கிய விவகாரங்கள் வெளியே கசிந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதில், இந்த வழக்கில், கர்நாடகம் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.

மேல்முறையீடு செய்தால்தான், கர்நாடக அரசு, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அரசு என்று மக்களுக்கு தெரியும்.

மேல்முறையீடு செய்வதை தவிர்த்தால், மேல்மட்டத்தில் உள்ளவர்கள் ஊழல் செய்ய இது தூண்டுகோலாக அமைந்துவிடும்.

கணிதத்தில் ஏற்பட்ட தவறால், ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால், சொத்துக்குவிப்பால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.

மேலும், கர்நாடக அரசின் எழுத்துப்பூர்வ வாதத்தை முழுமையாக படித்து பார்த்து தீர்ப்பளிக்குமாறு, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்று ஆச்சாரியா தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum