Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வடக்கில் மீண்டும் பறக்கும் புலிக்கொடி! புதுக்கதை சொல்லும் மஹிந்த

Go down

வடக்கில் மீண்டும் பறக்கும் புலிக்கொடி! புதுக்கதை சொல்லும் மஹிந்த Empty வடக்கில் மீண்டும் பறக்கும் புலிக்கொடி! புதுக்கதை சொல்லும் மஹிந்த

Post by oviya Wed May 20, 2015 12:45 pm

யுத்தம் நிறைவடைந்து 06 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் வடக்கில் மீண்டும் புலிக்கொடிகள் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கம்புருபிட்டியவில் நேற்று இடம்பெற்ற மத நிகழ்வொனறில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆறு வடங்களுக்கு முன்னர் தீவிரவாதிகளை துப்பரவு செய்ய முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.

அன்று இராணுவத்தினர் தன் உயிர், உடல் உறுப்புக்களை தியாகம் செய்தமைக்கு காரணம் நாட்டை காப்பாற்றுவதற்காவே, எனினும் இன்று சிலர் அதனை மறந்து விட்டதாக மஹிந்த தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum