Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


விகாரைகளில் தஞ்சம் புகுந்த முக்கியப்புள்ளிகளின் மனைவிமார் மற்றும் சகோதரன்

Go down

விகாரைகளில் தஞ்சம் புகுந்த முக்கியப்புள்ளிகளின் மனைவிமார் மற்றும் சகோதரன்  Empty விகாரைகளில் தஞ்சம் புகுந்த முக்கியப்புள்ளிகளின் மனைவிமார் மற்றும் சகோதரன்

Post by oviya Tue May 19, 2015 2:20 pm

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி மற்றும் முன்னாள் எயார் லங்கா தலைவரும், ஷிராந்தியின் சகோதரருமான நிசாந்த விக்ரமசிங்க ஆகிய இருவரும் தற்பொழுது இலங்கையிலுள்ள பௌத்த ஆலயங்களுக்கு சென்று வேண்டுதல்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாங்களும், தங்கள் குடும்ப உறுப்பினர்களும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளில் இருந்து வெளிவர கடவுள் ஆசியை பெற்றுக்கொள்வதே இவர்களின் பிரதான வேண்டுதலாக காணப்படுகின்றது.

இது தொடர்பில் அவர்கள் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு அருகில் இருக்கும் பௌத்த தேவாலய பௌத்த துறவியிடம் தெரிவித்துள்ளனர் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்த மிக நல்லவர் என்றும், இவருக்கு ஆதரவானவர்களின் உண்மையான விசுவாசி யார், எதிராளி யார் என்று இனங்காணப்படாமையின் காரணமாகவே தோல்வியடைந்ததாகவும் இவர்கள் மேலும் அந்த பௌத்த துறவியிடம் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் பிள்ளைகளுக்கு தற்போது சிறைச்சாலை செல்ல வேண்டிய சூழ்நிலையை ஆண்டவனின் அருளாசி மூலம் தடுத்துக்கொள்ளவே இவ்வாறு விகாரைகளுக்கு செல்வதாகவும்,

இவர்களின் மூன்றாவது மகனின் ஜாதகம் மிகவும் சக்தியுள்ளதாகவும் அந்த பௌத்த துறவி குறிப்பிட்டுள்ளார்.

எயார் லங்கா முன்னாள் தலைவருக்கு பிரச்சினைகள் ஏற்படாது எனவும் இந்த பௌத்த துறவி தெரிவித்துள்ளார்.

இதேவேளை விமல் வீரவன்சவின் மனைவியின் மூலமே இந்த பௌத்த துறவியை இவர்கள் சந்தித்ததாகவும், விமல் வீரவன்சவின் இல்லத்திற்கு இவர் நேரடியாக சென்று அவர்களை காப்பாற்றவும் விஷேட பூஜை செய்யவுள்ளதாகவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum