Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தோழியின் குளியலறையில் மொடல் அழகி மரணம்: பின்னணி என்ன?

Go down

தோழியின் குளியலறையில் மொடல் அழகி மரணம்: பின்னணி என்ன?  Empty தோழியின் குளியலறையில் மொடல் அழகி மரணம்: பின்னணி என்ன?

Post by oviya Mon May 18, 2015 2:58 pm

மும்பையில் மொடல் அழகி ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் மரணமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 8 வருடங்களாக மும்பையில் வசித்து வரும் டெல்லியைச் சேர்ந்த ஷிகா ஜோஷி(30) என்பவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வெர்சோவாவில் உள்ள தன் தோழியின் குடியிருப்பில் குடி புகுந்தார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை, தனது வீட்டில் உள்ள குளியலறையில் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ஷிகா கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தோழி மது, உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஷிகாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து, மும்பை பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்து போன தனது தோழி ஷிகா சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததாக மது, பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷிகாவின் சகோதரர் கூறியதாவது, சில வருடங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள மருத்துவரிடம் ஷிகா சென்ற போது அவர், தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பொலிசில் புகார் அளித்திருந்தார்.

தற்போது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் அந்த வழக்கை வாபஸ் பெறுமாறு சிலர் மிரட்டியதால் ஷிகா கடும் நெருக்கடிக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum