Top posting users this month
No user |
போர் வெற்றியைக் கொண்டாடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
Page 1 of 1
போர் வெற்றியைக் கொண்டாடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
நாட்டின் சுதந்திரத்தை காப்பாற்றுவதற்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூரும் முகமாக இன்று அஞ்சலி செலுத்த வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி போர் வெற்றியை கொண்டாடும் முகமாகவும் இன்று மாலை 5 மணிக்கு கொழும்பு விகாரமாஹாதேவி பூங்காவிற்கு பொது மக்கள் அனைவரையும் வருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நாட்டின் சுதந்திரத்தைக் காப்பதற்காக தங்களது உயிர்களைத் தியாகம் செய்த அனைவரையும் ஞாபகமூட்டுவதற்காக என்னுடன் இணையுங்கள்.
எங்களது வீரர்களை நினைவில் வைத்திருக்கும் முகமாக உங்கள் வீடுகளில் மாலை 6:05 இற்கு விளக்கேற்றுவதிலும் அனைவரும் சேர்ந்து இணைந்து கொள்ளுங்கள் என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி போர் வெற்றியை கொண்டாடும் முகமாகவும் இன்று மாலை 5 மணிக்கு கொழும்பு விகாரமாஹாதேவி பூங்காவிற்கு பொது மக்கள் அனைவரையும் வருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நாட்டின் சுதந்திரத்தைக் காப்பதற்காக தங்களது உயிர்களைத் தியாகம் செய்த அனைவரையும் ஞாபகமூட்டுவதற்காக என்னுடன் இணையுங்கள்.
எங்களது வீரர்களை நினைவில் வைத்திருக்கும் முகமாக உங்கள் வீடுகளில் மாலை 6:05 இற்கு விளக்கேற்றுவதிலும் அனைவரும் சேர்ந்து இணைந்து கொள்ளுங்கள் என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum