Top posting users this month
No user |
தமிழ் மக்களுக்கு எதிராக போரி டவில்லை:மகிந்த
Page 1 of 1
தமிழ் மக்களுக்கு எதிராக போரி டவில்லை:மகிந்த
இலங்கை இராணுவத்தினர் தமிழ் மக்களுக்கு எதிராக போரிடவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பிரதேச விகாரையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தினர் தமிழ் மக்களுக்கு எதிராக போர் நடத்தினர் என வெளிக்காட்டுவதற்கு சிலர் தற்போது முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
விடுதலை புலிகள் என்ற தீவிரவாத இயக்கத்திற்கு எதிராகவே இராணுவத்தினர் போரிட்டார்கள்.
விடுதலை புலிகள் உலகில் இரக்கமற்ற பயங்கரவாதிகள் இயக்கம் என அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பினரும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அந்த சந்தர்ப்பத்தில் நாடு பிளவுப்பட்டு காணப்பட்டதுடன், நாட்டின் சில பிரதேசங்கள் மீட்க்கப்படாத நிலையில் காணப்பட்டன.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே நாட்டை ஒன்றிணைப்பதற்கு இராணுவத்தினர் தன் உயிரையும் துச்சமாக எண்ணி போர்க்களத்தில் குதித்தனர்.
ஆனால் இன்று உயிரை பணயம் வைத்து போராடிய இராணுவத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுதுடன், சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கும் அளவிற்கு சென்றுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஹோமாகம பிரதேச விகாரையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தினர் தமிழ் மக்களுக்கு எதிராக போர் நடத்தினர் என வெளிக்காட்டுவதற்கு சிலர் தற்போது முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
விடுதலை புலிகள் என்ற தீவிரவாத இயக்கத்திற்கு எதிராகவே இராணுவத்தினர் போரிட்டார்கள்.
விடுதலை புலிகள் உலகில் இரக்கமற்ற பயங்கரவாதிகள் இயக்கம் என அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பினரும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அந்த சந்தர்ப்பத்தில் நாடு பிளவுப்பட்டு காணப்பட்டதுடன், நாட்டின் சில பிரதேசங்கள் மீட்க்கப்படாத நிலையில் காணப்பட்டன.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே நாட்டை ஒன்றிணைப்பதற்கு இராணுவத்தினர் தன் உயிரையும் துச்சமாக எண்ணி போர்க்களத்தில் குதித்தனர்.
ஆனால் இன்று உயிரை பணயம் வைத்து போராடிய இராணுவத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுதுடன், சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கும் அளவிற்கு சென்றுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum