Top posting users this month
No user |
Similar topics
எதிர்வரும் சனியன்று ஜெயலலிதா பதவியேற்பு?
Page 1 of 1
எதிர்வரும் சனியன்று ஜெயலலிதா பதவியேற்பு?
சென்னையில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 22ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் மே 23ம் தேதி ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்கக் கூடும் என கூறப்படுகிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து கடந்த 11ம் தேதியன்று தீர்ப்பளித்தது கர்நாடகா உயர்நீதிமன்றம்.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக உடனே பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு வந்து 4 நாட்களாகியும் ஜெயலலிதா தொண்டர்களையோ பத்திரிகையாளர்களையோ சந்திக்கவில்லை.
தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், சட்டவல்லுநர்களுடன் தொடர்ந்து போயஸ் தோட்டத்தில் இருந்தபடியே ஜெயலலிதா ஆலோசனை நடத்தி வந்தார்.
மேலும் ஜெயலலிதாவை சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கும் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறும்.. நாளை நடைபெறும் என கடந்த 4 நாட்களாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று சனிக்கிழமை காலை அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 22ம் தேதி சென்னையில் கட்சி தலைமைக் கழகத்தில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் காலை 7 மணிக்கு நடைபெறும், இந்த கூட்டத்தில் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏக்களும் தவறமால் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்திருருந்தார்.
22ம் தேதி நடைபெறும் இந்த கூட்டத்தில் சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இதனைத் தொடர்ந்து முதல்வர் பன்னீர்செல்வம் தமது இராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுப்பார்; அப்போது சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதமும் ஆளுநரிடம் கொடுக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார். இந்த கூட்டம் மற்றும் சந்திப்புகளுக்கு மறுநாள் மே 23ம் தேதியன்று தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து கடந்த 11ம் தேதியன்று தீர்ப்பளித்தது கர்நாடகா உயர்நீதிமன்றம்.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக உடனே பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு வந்து 4 நாட்களாகியும் ஜெயலலிதா தொண்டர்களையோ பத்திரிகையாளர்களையோ சந்திக்கவில்லை.
தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், சட்டவல்லுநர்களுடன் தொடர்ந்து போயஸ் தோட்டத்தில் இருந்தபடியே ஜெயலலிதா ஆலோசனை நடத்தி வந்தார்.
மேலும் ஜெயலலிதாவை சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கும் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறும்.. நாளை நடைபெறும் என கடந்த 4 நாட்களாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று சனிக்கிழமை காலை அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 22ம் தேதி சென்னையில் கட்சி தலைமைக் கழகத்தில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் காலை 7 மணிக்கு நடைபெறும், இந்த கூட்டத்தில் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏக்களும் தவறமால் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்திருருந்தார்.
22ம் தேதி நடைபெறும் இந்த கூட்டத்தில் சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இதனைத் தொடர்ந்து முதல்வர் பன்னீர்செல்வம் தமது இராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுப்பார்; அப்போது சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதமும் ஆளுநரிடம் கொடுக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார். இந்த கூட்டம் மற்றும் சந்திப்புகளுக்கு மறுநாள் மே 23ம் தேதியன்று தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதா நாளை முதலமைச்சராக பதவியேற்பு: சுஷ்மா, அருண் ஜெட்லி பங்கேற்பு?
» ஜனாதிபதி பதவியேற்பு செலவு 6000! இலங்கையில் நல்லாட்சிக்கான அறிகுறியா?
» ஊவா மாகாண முதலமைச்சராக ஹரீன் பெர்னாண்டோ பதவியேற்பு
» ஜனாதிபதி பதவியேற்பு செலவு 6000! இலங்கையில் நல்லாட்சிக்கான அறிகுறியா?
» ஊவா மாகாண முதலமைச்சராக ஹரீன் பெர்னாண்டோ பதவியேற்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum