Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்தக் கடல் நமது கடல்: தமிழருக்காக கடற்கரையில் கூடுவோம்

Go down

இந்தக் கடல் நமது கடல்: தமிழருக்காக கடற்கரையில் கூடுவோம் Empty இந்தக் கடல் நமது கடல்: தமிழருக்காக கடற்கரையில் கூடுவோம்

Post by oviya Sat May 16, 2015 1:17 pm

தமிழர் கடலை நாம் ஒருபோதும் இன அழிப்பு சக்திகளுக்கு விட்டுத்தர முடியாது என மே 17 இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த கடல் நமது கடல். அது தமிழர் பெருங்கடல், ஈழத்தில் நடைபெற்றதும், நடைபெறுவதும் இனப்படுகொலை.

தமிழர்களின் ஒருமித்த கோரிக்கை தமிழீழ விடுதலை.

மே17 ம் திகதி மாலை 4 மணியளவில் தமிழர் கடலான மெரீனா கடற்கரையின் கண்ணகி சிலை அருகே இலட்சம் தமிழராய் ஒன்று கூடுவோம் என மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது.

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இனப்படுகொலையை மறவோம்.

எந்தக் கடலில் தமிழர்கள் கொல்லப்பட்டார்களோ, எந்தக் கடலில் தமிழர்களின் ஓலம் கலந்துள்ளதோ, அந்த தமிழர் கடலின் ஓரம் கூடுவோம்.

கொல்லப்பட்ட நம் போராளி மக்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

தமிழீழ விடுதலையை உயர்த்திப் பிடிப்போம்.

அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள் என மே 17 இயக்கம் அனைத்து தமிழர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum