Top posting users this month
No user |
சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு: கர்நாடக அரசு இன்று முடிவு
Page 1 of 1
சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு: கர்நாடக அரசு இன்று முடிவு
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து இறுதி முடிவை கர்நாடக அரசு இன்று வெளியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவிக்குமாறு சட்டத்துறைச்செயலாளர் செங்கப்பா எழுதியிருந்த கடிதத்திற்கு பதிலளித்து ஆச்சார்யா கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா, கர்நாடக அரசுக்கு வியாழக்கிழமை பரிந்துரை செய்துள்ளார்.
எனவே, இன்று இது குறித்து இறுதி முடிவை கர்நாடக அரசு வெளியிடும் என கூறப்படுகிறது
கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவிக்குமாறு சட்டத்துறைச்செயலாளர் செங்கப்பா எழுதியிருந்த கடிதத்திற்கு பதிலளித்து ஆச்சார்யா கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா, கர்நாடக அரசுக்கு வியாழக்கிழமை பரிந்துரை செய்துள்ளார்.
எனவே, இன்று இது குறித்து இறுதி முடிவை கர்நாடக அரசு வெளியிடும் என கூறப்படுகிறது
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum