Top posting users this month
No user |
கோஸ் கூட்டு
Page 1 of 1
கோஸ் கூட்டு
கோஸ் - ஒரு கப்
கடலை பருப்பு - அரை கப்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - பாதி
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் துள் - ஒரு சிட்டிகை
அரைக்க:
தேங்காய் - 2 அல்லது 3 பத்தை
சோம்பு - அரை தேக்கரண்டி
தாளிக்க:
பட்டை - ஒரு துண்டு
லவங்கம் - 2 அல்லது 3
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் சிறிதளவு எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம் தாளித்து கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், அதனுடன் மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி குழைந்ததும் நறுக்கி வைத்துள்ள கோஸ் சேர்த்து, மிளகாய் தூள், தனியா தூள் சேர்க்கவும்.
அதனுடன் கடலைப்பருப்பு சேர்க்கவும். (விரும்பினால் கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளலாம்.)
தேவையான தண்ணீர் சேர்த்து, உப்பு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்க்கவும். (விரும்பினால் தேங்காய் விழுதை கடைசியிலும் சேர்க்கலாம்.)
குக்கரை மூடி போட்டு, 3 விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும். உப்பு சரிப்பார்க்கவும்.
சுவையான கோஸ் கூட்டு தயார்.
கடலை பருப்பு - அரை கப்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - பாதி
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் துள் - ஒரு சிட்டிகை
அரைக்க:
தேங்காய் - 2 அல்லது 3 பத்தை
சோம்பு - அரை தேக்கரண்டி
தாளிக்க:
பட்டை - ஒரு துண்டு
லவங்கம் - 2 அல்லது 3
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் சிறிதளவு எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம் தாளித்து கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், அதனுடன் மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி குழைந்ததும் நறுக்கி வைத்துள்ள கோஸ் சேர்த்து, மிளகாய் தூள், தனியா தூள் சேர்க்கவும்.
அதனுடன் கடலைப்பருப்பு சேர்க்கவும். (விரும்பினால் கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளலாம்.)
தேவையான தண்ணீர் சேர்த்து, உப்பு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்க்கவும். (விரும்பினால் தேங்காய் விழுதை கடைசியிலும் சேர்க்கலாம்.)
குக்கரை மூடி போட்டு, 3 விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும். உப்பு சரிப்பார்க்கவும்.
சுவையான கோஸ் கூட்டு தயார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum