Top posting users this month
No user |
Similar topics
பால் கூட்டு
Page 1 of 1
பால் கூட்டு
உருளைக்கிழங்கு - 3
காரட் - 2
பச்சை மிளகாய் - 4
பச்சைப் பட்டாணி - முக்கால் கப்
பட்டர் பீன்ஸ் - அரை கப்
காலிஃப்ளவர் - பாதி அளவான பூ
முந்திரிப் பருப்பு - 5
கசகசா - ஒன்றரை தேக்கரண்டி
பூண்டு - 3 பல்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
தேங்காய் - ஒரு மூடி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சீஸ் - விருப்பமிருந்தால்
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். கசகசாவையும் முந்திரிப் பருப்பையும் ஒன்றாக ஊறவைக்கவும்.
காய்களை சிறு சதுரத் துண்டுகளாக நறுக்கவும். தேங்காயை துருவி வைக்கவும்.
துருவிய தேங்காயில் பால் எடுத்து, முதல் பால் தனியாகவும், இரண்டாம், மூன்றாம் பால் தனியாகவும் வைக்கவும். ஊறவைத்த கசகசா, முந்திரிப்பருப்புடன் இஞ்சி, பூண்டு, சிறிது தேங்காய் துருவல் (ஒரு தேக்கரண்டி அளவு) மற்றும் அரை தேக்கரண்டி சோம்பு சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்து வைக்கவும். சீஸை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். (அல்லது துருவிக் கொள்ளலாம்).
ஒரு பாத்திரத்தில் இரண்டாம், மூன்றாம் தேங்காய்ப் பாலை ஊற்றி, நறுக்கிய காய்கள், பட்டாணி, பட்டர் பீன்ஸ் ஆகியவற்றைப் போட்டு குக்கரில் வைத்து வேகவைக்கவும்.
வெந்த காய் கலவையுடன் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போக கொதிக்கவிடவும். அதனுடன் முதல் பாலை ஊற்றி, சீஸ் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். கடைசியாக பெருஞ்சீரகத்தை எண்ணெயில் பொரித்துச் சேர்க்கவும்.
சுவையான பால் கூட்டு தயார்.
காரட் - 2
பச்சை மிளகாய் - 4
பச்சைப் பட்டாணி - முக்கால் கப்
பட்டர் பீன்ஸ் - அரை கப்
காலிஃப்ளவர் - பாதி அளவான பூ
முந்திரிப் பருப்பு - 5
கசகசா - ஒன்றரை தேக்கரண்டி
பூண்டு - 3 பல்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
தேங்காய் - ஒரு மூடி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சீஸ் - விருப்பமிருந்தால்
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். கசகசாவையும் முந்திரிப் பருப்பையும் ஒன்றாக ஊறவைக்கவும்.
காய்களை சிறு சதுரத் துண்டுகளாக நறுக்கவும். தேங்காயை துருவி வைக்கவும்.
துருவிய தேங்காயில் பால் எடுத்து, முதல் பால் தனியாகவும், இரண்டாம், மூன்றாம் பால் தனியாகவும் வைக்கவும். ஊறவைத்த கசகசா, முந்திரிப்பருப்புடன் இஞ்சி, பூண்டு, சிறிது தேங்காய் துருவல் (ஒரு தேக்கரண்டி அளவு) மற்றும் அரை தேக்கரண்டி சோம்பு சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்து வைக்கவும். சீஸை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். (அல்லது துருவிக் கொள்ளலாம்).
ஒரு பாத்திரத்தில் இரண்டாம், மூன்றாம் தேங்காய்ப் பாலை ஊற்றி, நறுக்கிய காய்கள், பட்டாணி, பட்டர் பீன்ஸ் ஆகியவற்றைப் போட்டு குக்கரில் வைத்து வேகவைக்கவும்.
வெந்த காய் கலவையுடன் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போக கொதிக்கவிடவும். அதனுடன் முதல் பாலை ஊற்றி, சீஸ் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். கடைசியாக பெருஞ்சீரகத்தை எண்ணெயில் பொரித்துச் சேர்க்கவும்.
சுவையான பால் கூட்டு தயார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum