Top posting users this month
No user |
மேல் நீதிமன்றில் பிணை கோரும் ஜொன்ஸ்டன்
Page 1 of 1
மேல் நீதிமன்றில் பிணை கோரும் ஜொன்ஸ்டன்
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கூட்டுறவு அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, நேற்று குருணாகல் மேல் நீதிமன்றில் பிணை வழங்குமாறு மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பாக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் குழுவினரால் இப்பிணை கோரிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜொன்ஸ்டனுக்கான பிணை கோரிக்கை குறித்து ஆராய்வதற்காக கொழும்பு நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு எதிர்வரும் 18ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
குருணாகல் நீதிமன்றத்தினாலே இவ் அழைப்பானை அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பாக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் குழுவினரால் இப்பிணை கோரிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜொன்ஸ்டனுக்கான பிணை கோரிக்கை குறித்து ஆராய்வதற்காக கொழும்பு நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு எதிர்வரும் 18ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
குருணாகல் நீதிமன்றத்தினாலே இவ் அழைப்பானை அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum