Top posting users this month
No user |
Similar topics
மீரியாபெத்த மண்சரிவு, வலிகாமம் குடிநீர் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்துகிறார்!
Page 1 of 1
மீரியாபெத்த மண்சரிவு, வலிகாமம் குடிநீர் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்துகிறார்!
பதுளை மீரியாபெத்தையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு தற்காலிக இடங்களில் தங்கியுள்ள மக்களுக்கு மாற்று தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வருடம் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 77 குடும்பங்கள் இன்னும் தற்காலிக இடம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் அந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த குடும்பங்களின் நிலையை அறிந்து வருவதற்காக எதிர்வரும் 14ம் திகதியன்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் குழு ஒன்று மீரியாபெத்தைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் வலிகாமம் குடிநீர் பிரச்சினை தொடர்பிலும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் விளக்கம் கோரியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 77 குடும்பங்கள் இன்னும் தற்காலிக இடம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் அந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த குடும்பங்களின் நிலையை அறிந்து வருவதற்காக எதிர்வரும் 14ம் திகதியன்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் குழு ஒன்று மீரியாபெத்தைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் வலிகாமம் குடிநீர் பிரச்சினை தொடர்பிலும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் விளக்கம் கோரியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து மோடி கவனம் செலுத்துகிறார்: பாரதீய ஜனதா கட்சி
» இலட்சங்களில் செலுத்தப்பட்ட ஜனாதிபதி மாளிகையின் குடிநீர் கட்டணங்கள்
» மாகாண சபை தொடர்பில் அங்கஜனுடன் ஜனாதிபதி மைத்திரி ஆலோசனை
» இலட்சங்களில் செலுத்தப்பட்ட ஜனாதிபதி மாளிகையின் குடிநீர் கட்டணங்கள்
» மாகாண சபை தொடர்பில் அங்கஜனுடன் ஜனாதிபதி மைத்திரி ஆலோசனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum