Top posting users this month
No user |
Similar topics
சனிபகவானால் உண்டாகும் இன்னல் தீர்க்கும் பொழிச்சலூர் கோவில்
Page 1 of 1
சனிபகவானால் உண்டாகும் இன்னல் தீர்க்கும் பொழிச்சலூர் கோவில்
[b]பொழிச்சலூரில் உள்ள ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் கோவில் சென்னையில் உள்ள நவக்கிரகக் கோவில்களுள் சனிபகவான் அம்சத்துக்குரிய கோவிலாக விளங்குகிறது. அகஸ்தியர் பல வருடங்கள் பூஜித்த லிங்கம் இத்தலத்தில் உள்ளது.
அந்த லிங்கம் சுயம்புவானது. அகஸ்தியருக்குத் திருமணக்காட்சியைச் சிவபெருமான் இத்திருத்தலத்தில் காண்பித்தார். சனி பகவான் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டார். எனவே சனிபகவானை இத்தலத்தில் வழிபடச் சனிபகவானால் நமக்கு உண்டாகும் இன்னல்கள் தீரும்.
சனிபகவான் இங்கு ஒரு தீர்த்தம் அமைத்து இருந்தார். அது சனி தீர்த்தம் ஆகும். இங்கு அமர்ந்துள்ள சனி பகவான் மங்கள சனீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இத்தலத்தை வடதிருநள்ளாறு என்றும் சொல்கிறார்கள்
அந்த லிங்கம் சுயம்புவானது. அகஸ்தியருக்குத் திருமணக்காட்சியைச் சிவபெருமான் இத்திருத்தலத்தில் காண்பித்தார். சனி பகவான் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டார். எனவே சனிபகவானை இத்தலத்தில் வழிபடச் சனிபகவானால் நமக்கு உண்டாகும் இன்னல்கள் தீரும்.
சனிபகவான் இங்கு ஒரு தீர்த்தம் அமைத்து இருந்தார். அது சனி தீர்த்தம் ஆகும். இங்கு அமர்ந்துள்ள சனி பகவான் மங்கள சனீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இத்தலத்தை வடதிருநள்ளாறு என்றும் சொல்கிறார்கள்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உடன் பிறந்தவர்கள் கஷ்டம் தீர்க்கும் மணப்பாறை நல்லாண்டவர் கோவில்
» வெப்பத்தினால் உண்டாகும் கருமை நிறம் மாற
» வெப்பத்தினால் உண்டாகும் கருமை நிறம் மாற
» வெப்பத்தினால் உண்டாகும் கருமை நிறம் மாற
» வெப்பத்தினால் உண்டாகும் கருமை நிறம் மாற
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum