Top posting users this month
No user |
Similar topics
அநாதரவான நிலையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தோனேசியாவில் மீட்பு
Page 1 of 1
அநாதரவான நிலையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தோனேசியாவில் மீட்பு
இந்தோனோசியாவில் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் 600 பேர் அநாதரவான நிலையில் அந் நாட்டு கடலோர காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த 600 பேரும் இன்று காலை 2 பாரிய படகுகளில் மலேசியா நோக்கி பயணிக்கவிருந்த நிலையில், அதிகாரிகளால் மீட்கப்பட்டனர்.
குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடலில் பயணித்துள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக இந்தோனேசிய பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் பங்களாதேஷ் மற்றும் மியன்மார் எல்லைப்பகுதிகளில் வசிக்கும் ரொஹிங்கியா முஸ்லிம் இனத்தவர்கள் என தெரியவருகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காத்தான்குடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி மீட்பு
» மட்டு. வாழைச்சேனையில் கைவிடப்பட்ட நிலையில் ஆறு கைக்குண்டுகள் மீட்பு
» முல்லைத்தீவு இரட்டை வாய்க்கால் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!
» மட்டு. வாழைச்சேனையில் கைவிடப்பட்ட நிலையில் ஆறு கைக்குண்டுகள் மீட்பு
» முல்லைத்தீவு இரட்டை வாய்க்கால் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum