Top posting users this month
No user |
சுதந்திர கட்சியின் அனுமதியின்றி பொதுக்கூட்டங்களை நடத்த தடை
Page 1 of 1
சுதந்திர கட்சியின் அனுமதியின்றி பொதுக்கூட்டங்களை நடத்த தடை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுக் கூட்டங்கள் எதிர் காலத்தில் சுதந்திரக்கட்சியின் இணக்கப்பாட்டுடன் நடத்தப்பட வேண்டும் என அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.
குருநாகலில் இடம்பெற்ற கூட்டத்திற்கு பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எந்தவொரு கூட்டமும் சுதந்திரக்கட்சியின் அனுமதி இன்றி நடத்தப்படமாட்டாது என தெரியவருகின்றது.
சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தனித்தனியாக பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்வது கட்சியின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்பதால், உறுப்பினர்கள் கட்சிக்கு அறிவித்து விட்டு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குருநாகலில் இடம்பெற்ற கூட்டத்திற்கு பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எந்தவொரு கூட்டமும் சுதந்திரக்கட்சியின் அனுமதி இன்றி நடத்தப்படமாட்டாது என தெரியவருகின்றது.
சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தனித்தனியாக பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்வது கட்சியின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்பதால், உறுப்பினர்கள் கட்சிக்கு அறிவித்து விட்டு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum