Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


செம்மர கட்டை என்ன நிறத்தில் இருக்கும் என்றே தெரியாது: நடிகை நீத்து அகர்வால் பரபரப்பு பேட்டி

Go down

செம்மர கட்டை என்ன நிறத்தில் இருக்கும் என்றே தெரியாது: நடிகை நீத்து அகர்வால் பரபரப்பு பேட்டி Empty செம்மர கட்டை என்ன நிறத்தில் இருக்கும் என்றே தெரியாது: நடிகை நீத்து அகர்வால் பரபரப்பு பேட்டி

Post by oviya Fri May 08, 2015 1:11 pm

செம்மரகட்டை கடத்தலில் தான் ஈடுபடவில்லை என்றும் தயாரிப்பாளர் தனது கணவர் என்றும் கைதான நடிகை நீத்து அகர்வால் தெரிவித்துள்ளார்.
செம்மரகட்டை கடத்தல் தொடர்பான வழக்கில் நடிகை நீத்து அகர்வால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து நேற்று முன்தினம், ஜாமீனில் வெளிவந்த நடிகை நீத்து அகர்வால், ஆந்திராவில் தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது அவர் பேசுகையில், செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட தெலுங்கு பட தயாரிப்பாளர் மஸ்தான் வலி எனது கணவர்.

ராஜஸ்தானை சேர்ந்த நான் ஐதராபாத் வந்து தெலுங்கு படங்களில் 8 படங்களில் நடித்துவிட்டேன்.

மஸ்தான்வலி தயாரித்த படத்தில் நான் கதாநாயகியாக நடித்த போது அவர் என்னை நன்றாக கவனித்துக் கொண்டார். அவரது நடவடிக்கை எனக்கு பிடித்த்து.

படம் 90 சதவீதம் நிறைவடைந்த வேளையில் எங்களுக்குள் காதல் ஏற்பட்டதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தோம்.

அவர் செம்மர கடத்தலில் ஈடுபடுவது எனக்கு தெரியாது. அவர் எனது கணவர் என்பதால் பணம் போட்டு எடுப்பதற்காக எனது வங்கி ஏ.டி.எம் கணக்குகளை பயன்படுத்தினார்.

மேலும், செம்மர கட்டை என்ன நிறத்தில் இருக்கும் என்றே எனக்கு தெரியாது என்றும் மற்றபடி எனக்கும் செம்மர கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum